tag:blogger.com,1999:blog-30199374.post116486720419332289..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (69) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் ஒரு நேரடி சந்திப்பு-பகுதி1Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-30199374.post-1165598728940111282006-12-08T20:25:00.000+03:002006-12-08T20:25:00.000+03:00தலைப்பில இருந்து உள்ள இருக்கிற மேட்டர் வரைக்கும் ம...தலைப்பில இருந்து உள்ள இருக்கிற மேட்டர் வரைக்கும் மானாவாரியா திட்டி எழுதுறவனுங்க இங்கே கெளம்பி வந்து பொலம்பறதை பார்த்தா சிரிப்பு தான் வருது. இப்போ வலிக்குதாடான்னு ஒவ்வொருத்தனையும் மூஞ்சியிலேயே குத்தி கேட்கணும். <BR/><BR/>சூப்பர் ஹரி சார்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165133261824072932006-12-03T11:07:00.000+03:002006-12-03T11:07:00.000+03:00//நையாண்டி எல்லாம் ஒ.கே தான் (அடுத்தவர் மனதை புண்ப...//நையாண்டி எல்லாம் ஒ.கே தான் (அடுத்தவர் மனதை புண்படுத்தாத வரை).<BR/><BR/>ஆனால், இதன் மூலம், அடுத்தவர் வாய்க்கு அவல் கொடுத்து விட்டீர்கள். மீண்டும், தனி மனித தாக்குதலும், கன்னா பின்னா பதிவுகளும் தொடரும் அபாயம் ஏற்படுத்தி இருக்கீங்க. <BR/>முடிந்தவரை தவிர்க்கலாம் இந்த மாதிரி விஷயங்களை. //<BR/><BR/>BNI,<BR/><BR/>ஆக்கங்கெட்டு அடுத்தவனை தரக்குறைவாகப் பேசித்திரியும் கூட்டத்திற்கு எந்த வரையறையுமில்லை. நான் பொதுவான் நபர் அதுவும் அவரது முதன்மை சிஷ்யகோடிகளாலேயே, அவரது இயக்கத்து ஆட்களாலேயே இதைவிடவும் தீவிரமான விமர்சனப்படுத்தப்பட்டவரைப் பற்றி அத்துமீறி ஏதும் சொல்லிவிடவில்லையே!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165074142182482612006-12-02T18:42:00.000+03:002006-12-02T18:42:00.000+03:00"I express my strong objections to you for equatin..."I express my strong objections to you for equating my blog which always speaks /opines explicitly my own views with the other reactive blogs that makes no point! <BR/><BR/>I am sorry I have to make this point."<BR/><BR/>Congrats for a very mature observation. On the other hand, you are only wasting your time with people, who are not ready to listen to reason.<BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165060783009762942006-12-02T14:59:00.000+03:002006-12-02T14:59:00.000+03:00ராஜாவனஜ்,எனது பதிவுகள் சுதந்திரமான எனது கருத்துக்க...ராஜாவனஜ்,<BR/><BR/>எனது பதிவுகள் சுதந்திரமான எனது கருத்துக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு. ஏட்டிக்குப் போட்டியாக எழுதப்படுவைகளுடன் / எழுதுபவருடன் இணையாக நீங்கள் வைப்பதை கண்டிக்கிறேன்.<BR/><BR/>எனது எண்ணங்கள் மீதான நேரடி விமர்சனங்கள் என்னை என்றும் பாதிப்பதில்லை. பல நேரங்களில் நேர்மையான நேரடி விமர்சனங்கள் என்னை தெளிவாக்கியே உதவிவருகிறது!<BR/><BR/>ஈவெராவின் கருத்துக்களுடன் ஒவ்வாமை இருந்தபோதும் கற்பனையாகவேனும் ஈவெராவை மானசீகமாக எனது வீடுவரை அழைத்துச்சென்று நாகரீகத்தோடு கருத்தைப் பரிமாறிக்கொள்வதாகவே நேரடியாக நேர்மையாகத்தான் எழுதுகிறேன்.<BR/><BR/>Ideologically we may hail from different schools but EVR is a public character and I am not the first one to criticize him. His own devotees have criticized bitter than me when he is alive.<BR/><BR/><BR/>////ha ha ha ... Mr. VK is also making some comedy over you in his blog..<BR/>I think you have taken that in this same spirit. //<BR/><BR/><BR/>I express my strongly objections to you for equating my blog which always speaks /opines explicitly my own views with the other reactive blogs that makes no point ! <BR/><BR/>I am sorry I have to make this pointHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165059945238976332006-12-02T14:45:00.000+03:002006-12-02T14:45:00.000+03:00Comments from RajavanajDear Hari,Since I have migr...Comments from Rajavanaj<BR/><BR/>Dear Hari,<BR/><BR/>Since I have migrated my blog to beta, I could not able to give<BR/>comments on your blog.. Here is a comment for your blog please cut &<BR/>paste the comment area only in your post.<BR/><BR/>_____________________________________________________________________<BR/><BR/>Mr yaroo oruvan,<BR/><BR/>where ever I have used harsh words, I have give a reson for that.<BR/><BR/>//இதற்கு பதி வராது பாருங்கள்//<BR/><BR/>Answer is there already Mr.<BR/><BR/>Mr Krishna,<BR/><BR/>//ராஜாவனஜ் இது வரை எத்தனை கதிர் அறுத்திருப்பார் என்பது அவருக்கே<BR/>வெளிச்சம். அதே போல், பார்ப்பான் எவனும் இது வரை கதிர் அறுத்ததில்லை என்ற<BR/>அவரது நம்பிக்கையும் நகைப்புக்குரியது//<BR/><BR/>For your information I am from an agricultural family. Moreover I<BR/>did'nt mean in that way. I meant " the command we have over sickle is<BR/>greater than you in all ways"<BR/><BR/>Hari,<BR/><BR/>//ராஜாவனஜ் இப்பதிவினை கூடுதல் நகைச்சுவையானதாக்கியதற்கு சிறப்பு நன்றிகள்!//<BR/><BR/>ha ha ha ... Mr. VK is also making some comedy over you in his blog..<BR/>I think you have taken that in this same spirit. :-))))<BR/><BR/>Friends,<BR/><BR/>Soon you can expect exclusive blogs over periyar and his thoughts from<BR/>us. I challenge you all to come there with your views.. If you have<BR/>guts, you can break the points we put forward there. AND NOW.... STOP<BR/>THIS NON-SENSE...<BR/><BR/>With regards<BR/><BR/>Rajavanaj<BR/>_____________________________________________________________________<BR/><BR/>Hari, I think some of the above words are hard to digest for you. But<BR/>still I hope you publish this..<BR/><BR/>I am really sorry If have hurt you at any point of time during the debate.<BR/><BR/>With regards<BR/><BR/><BR/>RajaHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165038371428947502006-12-02T08:46:00.000+03:002006-12-02T08:46:00.000+03:00/ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். .../ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். ஈவெரா இஸ் இன் எனிவே நாட் எ ரெவெர்ரபுள் பெர்சன். ஹி இஸ் எ ரிக்ரெட்டபுள் பெர்சன். இந்த மனிதனால் சமூகம் பெற்ற பலனை விட பாதகங்களே அதிகம்!<BR/>//<BR/><BR/>அட வெங்காயம்...<BR/><BR/>இப்படி இருந்திருக்கனும்.<BR/><BR/><B>ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். ஈவெரா இஸ் இன் எனிவே நாட் எ ரெவெர்ரபுள் பெர்சன். ஹி இஸ் எ ரிக்ரெட்டபுள் பெர்சன். இந்த மனிதனால் பார்ப்பன சமூகம் பெற்ற பலனை விட பாதகங்களே அதிகம்!</B>கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165037352085337452006-12-02T08:29:00.000+03:002006-12-02T08:29:00.000+03:00//உங்கள் கருத்து ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ள...//உங்கள் கருத்து ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் இதைவிட மோசமாக எழுதும், எதிர்கருத்துகளை மோசமாக எதிர்கொள்ளும் ராஜ்வனஜ் அதைச் சொல்லுவதுதான் வேடிக்கையாக உள்ளது. //<BR/><BR/>யாரோ ஒருவன்,<BR/><BR/>ஈவெரா ஒரு பிராண்ட் ஈக்விட்டி ஆக அரசியல் திரா'விட'ப் பெத்தடின் விற்பனையாளர்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அவர்களது திரா'விட'ப் பெத்தடின் விற்பனைக்கு மக்களிடையே பிரபலமாகிவிட்ட ஈவெரா பிராண்டைப் பாதுகாக்கவேண்டியது அவர்களது பச்சையான சுயநலத் தேவை.<BR/><BR/>ஈவெரா அவர் சொன்னது இன்னமும் மக்கள் நலன் என்று புண்ணாக்குகள் தின்று வாழும் மாடுகள் கூட நம்பாது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165037082352568812006-12-02T08:24:00.000+03:002006-12-02T08:24:00.000+03:00//இல்லாவிட்டால் விடாதுகருப்புக்கும், உங்களுக்கும் ...//இல்லாவிட்டால் விடாதுகருப்புக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்.//<BR/><BR/>சிநேகிதன்,<BR/><BR/>ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். ஈவெரா இஸ் இன் எனிவே நாட் எ ரெவெர்ரபுள் பெர்சன். ஹி இஸ் எ ரிக்ரெட்டபுள் பெர்சன். இந்த மனிதனால் சமூகம் பெற்ற பலனை விட பாதகங்களே அதிகம்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165036774296111712006-12-02T08:19:00.000+03:002006-12-02T08:19:00.000+03:00பின்னூட்டத்தின் வழியே கருத்தைச் சொன்னவர்களுக்கும்,...பின்னூட்டத்தின் வழியே கருத்தைச் சொன்னவர்களுக்கும், கல்லெறிந்தவர்களுக்கும் நன்றி. <BR/><BR/>ராஜாவனஜ் இப்பதிவினை கூடுதல் நகைச்சுவையானதாக்கியதற்கு சிறப்பு நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164944146588403392006-12-01T06:35:00.000+03:002006-12-01T06:35:00.000+03:00நையாண்டி எல்லாம் ஒ.கே தான் (அடுத்தவர் மனதை புண்படு...நையாண்டி எல்லாம் ஒ.கே தான் (அடுத்தவர் மனதை புண்படுத்தாத வரை).<BR/><BR/>ஆனால், இதன் மூலம், அடுத்தவர் வாய்க்கு அவல் கொடுத்து விட்டீர்கள். மீண்டும், தனி மனித தாக்குதலும், கன்னா பின்னா பதிவுகளும் தொடரும் அபாயம் ஏற்படுத்தி இருக்கீங்க. <BR/>முடிந்தவரை தவிர்க்கலாம் இந்த மாதிரி விஷயங்களை.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164901689365286322006-11-30T18:48:00.000+03:002006-11-30T18:48:00.000+03:00அன்பு ஹரிஹரன், உங்களோட அடுத்த சந்திப்...அன்பு ஹரிஹரன்,<BR/> உங்களோட அடுத்த சந்திப்பிலே ஈ.வே.ரா.சாமிகிட்ட ஆத்தங்கரையில அவரு செய்த ஆராய்ச்சிகளை பற்றியும், அப்பறம் அவரோட காசி நரத்து போலிச்சாமியார் வாழ்க்கை பற்றியும் கேள்வி கேட்டு பதில் எழுதுங்க. <BR/><BR/>மற்றபடி பெரியாரைப் பற்றி எழுதறியான்னு அவரோட மண்டைக்கு பின்னாடி ஒளிவட்டம் போட்டு அவரை சாமியாக்கி வழிபடுபவர்களின் சலம்பல்களை கண்டுக்காதிங்க.<BR/><BR/>தங்களின் அடுத்த பெரியார் சாமி சந்திப்பு பதிவுக்காக கனினித் திரைமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்.<BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>பா.முரளி தரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164886659321562922006-11-30T14:37:00.000+03:002006-11-30T14:37:00.000+03:00ஹரிஹரன் அய்யா: நகைச்சுவையே ஆனாலும் இறந்த ஒருவரைப் ...ஹரிஹரன் அய்யா: நகைச்சுவையே ஆனாலும் இறந்த ஒருவரைப் பற்றிய இத்தகைய பதிவுகளை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. இதன் மூலம், ராஜாவனஜ், விகா போன்றவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை யோசிக்க வைத்துவிட்டீர்கள். உங்கள் அளவில் இன்னும் நல்ல மொழியில் கருத்துக்களை பதிந்திருக்கலாம் என நினைக்கிறேன். பெரியாரின் கருத்துக்களைக் கொண்டே நிறைய விவாதிக்கலாம். யாருடைய சொந்த வாழ்க்கையும் விவாதப் பொருளாக்கப் படுவது நாகரீகமானதல்லவே.<BR/><BR/>ராஜாவனஜ் இது வரை எத்தனை கதிர் அறுத்திருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். அதே போல், பார்ப்பான் எவனும் இது வரை கதிர் அறுத்ததில்லை என்ற அவரது நம்பிக்கையும் நகைப்புக்குரியது. அவர் அமர்ந்து தெளிவு பெற்ற போ'தை' மரம் முழுதாக அவரை தெளியவைக்கவில்லை போலுள்ளது.<BR/><BR/>நிறையப் பேசியிருந்தால் மன்னியுங்கள். ஒரு ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன்.<BR/>:-)Krishna (#24094743)https://www.blogger.com/profile/06900459150187978437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164883383690619092006-11-30T13:43:00.000+03:002006-11-30T13:43:00.000+03:00உங்கள் கருத்து ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளவே...உங்கள் கருத்து ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் இதைவிட மோசமாக எழுதும், எதிர்கருத்துகளை மோசமாக எதிர்கொள்ளும் ராஜ்வனஜ் அதைச் சொல்லுவதுதான் வேடிக்கையாக உள்ளது. <BR/><BR/>///நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெரியாரின் மேல் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான ஒரு எதிர் விளைவாகவே நான் பார்க்கிறேன். //<BR/><BR/>ராஜா வனஜ்,<BR/><BR/>இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த நபர் மீது எந்த நாகரீகமும் காட்டப்பட வேண்டியதில்லை என்றே ஆகிறது. ///<BR/><BR/>இதற்கு பதி வராது பாருங்கள்.Kodeeshttps://www.blogger.com/profile/17422917690973373051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164882120611254022006-11-30T13:22:00.000+03:002006-11-30T13:22:00.000+03:00ஹரி,//அருவான்ன உடனே வயல் காட்டுப்பக்கம் கதிர் அறுக...ஹரி,<BR/><BR/>//அருவான்ன உடனே வயல் காட்டுப்பக்கம் கதிர் அறுக்கும் அரிவாளைத்தேடி போயிட்டீங்க!//<BR/><BR/>மாடு வெட்டும் கசாப்பு அருவாளையும் சேர்த்துக் கொள்ளலாம் - :)))rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164882007416627702006-11-30T13:20:00.000+03:002006-11-30T13:20:00.000+03:00ஹரி,//இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் ...ஹரி,<BR/><BR/>//இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த நபர் மீது எந்த நாகரீகமும் காட்டப்பட வேண்டியதில்லை என்றே ஆகிறது.//<BR/><BR/>இது எதிர்விளைவு என்று மட்டும் தான் சொன்னேன் சரியான எதிர்விளைவு என்று சொல்லவில்லையே... <BR/><BR/>அப்படியென்றால் உங்கள் வழியும் 'தனிமனித' தாக்குதல் வழிதான் என்பதை தெளிவாகவே சொல்லிவிடலாமே? பின் எதற்கு "என்னைத் திட்டினான் என் குடும்பத்தைத் திட்டினான்" என்று அழுது புலம்பி நான் ர்ர்ர்ரொம்ப 'நல்லவன்' என்கிற வேஷம்?<BR/><BR/>நான் மீண்டும் சொல்கிறேன் - உங்களால் முடிந்தால் ( அதாவது வக்கு இருந்தால்) பெரியாரின் கருத்துக்களை முறியடியுங்கள். அதை விடுத்து அவர் துனைவியார் பற்றியும் தோற்றம் பற்றியும் தான் எழுதுவேன் என்றால்... கரும்பாறை, வெங்காயத்தலையன் என்று தான் தூற்றுவேன் என்றால், உங்கள் மேல் வரும் தனிமனிதத் தாக்குதலை புலம்பல் இல்லாமல் 'நையாண்டியாக' ஏற்றுக் கொள்ளுங்கள்.rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164881456873311892006-11-30T13:10:00.000+03:002006-11-30T13:10:00.000+03:00சுத்த பேத்தல், எனது வன்மையான கண்டணத்தை பதிவு செய்க...சுத்த பேத்தல், எனது வன்மையான கண்டணத்தை பதிவு செய்கிறேன்.<BR/><BR/>நீங்கள் நல்ல மனநல மருத்துவரை சந்திப்பது அவசியமென நினைக்கிறேன்.பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164881348204387962006-11-30T13:09:00.000+03:002006-11-30T13:09:00.000+03:00//நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெர...//நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெரியாரின் மேல் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான ஒரு எதிர் விளைவாகவே நான் பார்க்கிறேன். //<BR/><BR/>ராஜா வனஜ்,<BR/><BR/>இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த நபர் மீது எந்த நாகரீகமும் காட்டப்பட வேண்டியதில்லை என்றே ஆகிறது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164880953868539832006-11-30T13:02:00.001+03:002006-11-30T13:02:00.001+03:00//அய்யரு வெட்டுனாலும் அருவா வெட்டும்ணு புரியணும்!/...//அய்யரு வெட்டுனாலும் அருவா வெட்டும்ணு புரியணும்!//<BR/><BR/>இதற்கு நான் என்ன பதில் சொல்ல!! உங்கள் அடிமன ஆசை இது என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வார்த்தை - யார் வெட்டினாலும் வெட்டும் தான், ஆனால் எங்களுக்கு இதோடு உங்களை விட நல்ல பரிச்சயம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாங்கள் இதை கதிரறுக்கவும் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். எனவே அது நீங்கள் சொல்வதை விட நாங்கள் சொன்னால் சொன்னபடி கேட்கும்.<BR/><BR/><BR/>ராஜா வனஜ்,<BR/><BR/>அருவான்ன உடனே வயல் காட்டுப்பக்கம் கதிர் அறுக்கும் அரிவாளைத்தேடி போயிட்டீங்க!<BR/><BR/>உண்மையில் எனது அடிமன ஆசை இதுவல்ல. அது கடுமையான கருத்து வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது எடுத்துக்கொள்ளப் படவேண்டும்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164880944126153042006-11-30T13:02:00.000+03:002006-11-30T13:02:00.000+03:00ஹரி,//என்னத்தை இவனுங்களோட பேச விவாதம் பண்ண? எல்லாம...ஹரி,<BR/><BR/>//என்னத்தை இவனுங்களோட பேச விவாதம் பண்ண? எல்லாம் கணிணிப் படிப்பு படிச்ச ஆட்கள் தான்! படிப்பால் மட்டும் பகுத்தறிவு வந்துவிடாது என்பதைத் தெளிவாக்கும் இணைய வன்முறைக் கும்பல்!//<BR/><BR/>இதைத் தான் நான் முதல் பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன் -<BR/><BR/>"இப்படி ஆத்திரத்தை தூண்டும் வார்த்தைகளால் பெரியாரை தூற்றினால் எதிர்தரப்பில் எவராவது நிதானம் தவறி உங்கள் மேல் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்க வேண்டாம் - அல்லது நீங்கள் உள்ளூர எதிர்பார்ப்பது அதைத் தானா?"<BR/><BR/>என் இரண்டாவது பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன் -<BR/><BR/>" இது நையாண்டி என்றால் - உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும் இதே போன்ற நையாண்டியை வேறு பதிவர் எழுதினால், இதே விதமாக sportive ஆக எடுத்துக் கொள்ள முடியுமா உங்களால்?"<BR/><BR/>நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெரியாரின் மேல் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான ஒரு எதிர் விளைவாகவே நான் பார்க்கிறேன்.rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164880462232197272006-11-30T12:54:00.000+03:002006-11-30T12:54:00.000+03:00பாலா,தங்களது முந்தைய பின்னூட்டத்தினை வெளியிட முடிய...பாலா,<BR/><BR/>தங்களது முந்தைய பின்னூட்டத்தினை வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164880349399754302006-11-30T12:52:00.000+03:002006-11-30T12:52:00.000+03:00ராஜா வனஜ், பெரியார்மதத்தில் மதம் பிடித்து திரிகிற...ராஜா வனஜ்,<BR/><BR/> <BR/>பெரியார்மதத்தில் மதம் பிடித்து திரிகிற ஆட்கள் இம்மாதிரி தான் விவாதத்தில் ஈடுபடுவார்கள்<BR/><BR/>//பாப்பார பன்னாடை,<BR/><BR/>இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?//<BR/><BR/>என்னத்தை இவனுங்களோட பேச விவாதம் பண்ண? எல்லாம் கணிணிப் படிப்பு படிச்ச ஆட்கள் தான்! படிப்பால் மட்டும் பகுத்தறிவு வந்துவிடாது என்பதைத் தெளிவாக்கும் இணைய வன்முறைக் கும்பல்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164880090722793542006-11-30T12:48:00.000+03:002006-11-30T12:48:00.000+03:00ஹரி,//பெரியார்மதத்தில் பெரியார் எல்லாம் வல்ல கடவுள...ஹரி,<BR/><BR/>//பெரியார்மதத்தில் பெரியார் எல்லாம் வல்ல கடவுளாகப் பார்க்கப்படுகிறது!<BR/>அதனாலேயே கோபாவேசம் அடைகிறார்கள்!//<BR/><BR/>அது என்னங்க பெரியார்மதம்? நான் இது வரை கேள்விப் பட்டதில்லையே.. அப்படி எவராவது இருப்பதாக நீங்கள் கருதினால், அதை அம்பலப்படுத்தலாமே?( ஆதாரங்களோடு ) <BR/><BR/>அப்படி ஒருவேளை எவராவது இருந்து, உங்களோடு விவாதத்திற்கு வந்தால், விவாதத்தில் அவர்களை முறியடிக்கலாமே? அதை விடுத்து இப்படி ஆத்திரமூட்டும் வார்த்தைகள் தேவையா? <BR/><BR/>//ஹா ஹா கண்டனத்தை ஒருபக்கத்தினரிடம் மட்டும் தெரிவிக்கும் தங்களது நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்! :-))) //<BR/><BR/>ஹி ஹி உங்கள் தலைவனங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்.. மற்றபடி என் நேர்மையை எவரிடமும் / எவனிடமும் /எவளிடமும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமோ கட்டாயமோ எப்போதும் எனக்குக் கிடையாது.rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164879708504558932006-11-30T12:41:00.000+03:002006-11-30T12:41:00.000+03:00//பாப்பார பன்னாடை,இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?//...//பாப்பார பன்னாடை,<BR/><BR/>இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?//<BR/><BR/><BR/>அவங்க தலை எப்படி பேசுமோ அப்படியே பேசுறாங்க , இவிங்க யாரைவேணும்னாலும் எப்ப்டி வேணும்ண்னாலும் ( லச்சுமணன் சீலையை தூக்கி பார்ப்பது போன்ற பேனர்கள் ) பேசுவாங்க , ஆனா த.நி.க.தலைவெர பத்தி யாரும் ஒன்னும் பேசகூடாதாம் .<BR/><BR/>பரதரசுபரதரசுhttps://www.blogger.com/profile/13169977979766549445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164879318289112332006-11-30T12:35:00.000+03:002006-11-30T12:35:00.000+03:00ராஜா வனஜ்,பெரியார்மதத்தில் பெரியார் எல்லாம் வல்ல க...ராஜா வனஜ்,<BR/><BR/>பெரியார்மதத்தில் பெரியார் எல்லாம் வல்ல கடவுளாகப் பார்க்கப்படுகிறது!<BR/>அதனாலேயே கோபாவேசம் அடைகிறார்கள்!<BR/><BR/>ஈவெரா ஒன்றும் எல்லாம் வல்ல பரப்பிரம்மம் அல்லவே?<BR/><BR/>//இங்கு கண்டனத்தினைப் பதிந்தமாதிரியே தனிமனித அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெரிவித்தீர்களா ராஜா வனஜ்?//<BR/><BR/>//அது எனக்குத் தேவை இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு தலைவருடைய கருத்தை எதிர்கொள்ளாமல், அவர் மேல் தனிப்பட்ட தாக்குதல் மட்டுமே இருப்பதைக் கண்டதாலேயே நான் இங்கே என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். //<BR/><BR/>ஹா ஹா கண்டனத்தை ஒருபக்கத்தினரிடம் மட்டும் தெரிவிக்கும் தங்களது நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்! :-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164879029580567052006-11-30T12:30:00.000+03:002006-11-30T12:30:00.000+03:00//அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெ...//அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெரிவித்தீர்களா ராஜா வனஜ்?//<BR/><BR/>ஹரிஹரன் அய்யா,<BR/><BR/>அந்த மாதிரி நேர்மையாக நடந்து கொள்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று.<BR/>அதை எப்படி இவங்க செய்வாங்க?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com