tag:blogger.com,1999:blog-30199374.post116625473538250795..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (85) திருவரங்கத்தில் ஈவெரா சிலை.... சுயமரியாதை..பகுத்தறிவுHariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-30199374.post-1166614401653882712006-12-20T14:33:00.000+03:002006-12-20T14:33:00.000+03:00ada vengAyangaLaUngaLukku moolai enbathe kidaiyAth...ada vengAyangaLa<BR/>UngaLukku moolai enbathe kidaiyAthu enbathu nalla theriyuthu<BR/>Paapanukku pin puththi thaane<BR/><BR/>pAppanum thanmaanaththodu vaZhaNUm nu poradunavaruda PeriyAru <BR/><BR/>nenjula uram irunthAl un pEru mugavari ellam koduththu pathivu seyyungadAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166445955853349632006-12-18T15:45:00.000+03:002006-12-18T15:45:00.000+03:00கிருஷ்ணா,//உண்மையிலேயே சமுதாய அக்கறையோடு சிந்திக்க...கிருஷ்ணா,<BR/><BR/>//உண்மையிலேயே சமுதாய அக்கறையோடு சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு.//<BR/><BR/>உணர்ந்து பாராட்டியதற்கு நன்றிகள்:-))<BR/><BR/>// ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு புரியும் என்றா நினைக்கிறீர்கள்? 'பகுத்தறிவின்' பின்னூட்டமே சாட்சி!//<BR/><BR/>புரியாமல் இருக்க என்ன இருக்கிறது? தமிழில் எளிமையாகத் தானே பதிவு இருக்கிறது. எல்லாம் தெரியும், புரியும். பிடிச்ச முயலுக்கு மூணுகால் வெட்டி வீம்பு. வெறும் சுயநல பிழைப்புவாதம்! <BR/><BR/>சமூக நீதின்னு இன்னும் வெட்கமில்லாம முட்டாள்தனமாக பொய் சொல்லி இப்போ அடிக்கிற இந்தக் கும்மி எவ்வளவு தூரம் அடிப்பார்கள்?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166440831507102062006-12-18T14:20:00.000+03:002006-12-18T14:20:00.000+03:00//If you donot want a statue for periyar, you can ...//If you donot want a statue for periyar, you can ask government to erect statue for your ayya! I think it would be more useful for the country.//<BR/><BR/>இதுதான் எங்க வெங்காயம் கத்து கொடுத்த பகுத்தறிவு தெரிஞ்சுக்கோங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166438493980818072006-12-18T13:41:00.000+03:002006-12-18T13:41:00.000+03:00டோண்டு சார்,வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்டோண்டு சார்,<BR/><BR/>வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166434666720169662006-12-18T12:37:00.000+03:002006-12-18T12:37:00.000+03:00ஹரிஹரன், தலைப்பைப் பார்த்து ஏதோ லோக்கல் அரசியல் சர...ஹரிஹரன், தலைப்பைப் பார்த்து ஏதோ லோக்கல் அரசியல் சரவெடி என்று உள்ளே வந்தால், அருமையான, கருத்துச் செறிவு நிறைந்த பதிவு. பாராட்டுக்கள். <BR/><BR/>ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா இந்த நாடுகளைப் பற்றி அவ்வப்போது ஈவெராவும் தன் பேச்சுக்களில் குறிப்ப்பிடுவார். அதை இப்போது எடுத்துப் படித்துப் பார்த்தால் ரொம்ப காமெடியாக இருக்கும். இந்த நாடுகளின் வரலாறு பற்றி அரருக்கு இருந்த ஞானம் அவருக்கு மிகப் பிடித்த அந்தக் காய்கறி அளவு தான் என்பது தெரிய வரும். <BR/><BR/>நாட்டிற்கு உழைத்த நல்ல தலைவர்களை ஈவெரா மற்றூம் அவரது அடிவருடிகள் ஏளனம் செய்வது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறீர்கள். <BR/><BR/>அந்த நீள நீள வாக்கியங்கள் உங்கள் நடைக்கு ஒரு தனித் தன்மையைக் கொடுக்கின்றன. Keep it up!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166430965114137142006-12-18T11:36:00.000+03:002006-12-18T11:36:00.000+03:00வாங்க குமார்,//என்ன இந்த மாதிரி ஐடியாவெல்லாம் ஜப்ப...வாங்க குமார்,<BR/><BR/><BR/>//என்ன இந்த மாதிரி ஐடியாவெல்லாம் ஜப்பானுக்கு கொடுக்கிறீர்கள்?//<BR/><BR/>ஜப்பானியனுக்கு சுயநம்பிக்கையும் மெய்யான சுயமரியாதையும், பகுத்தறிவும் உண்டு. :-)))<BR/><BR/>சொல்லியிருப்பது எல்லாம் நம்மூர் சுயமரியாதைச் சிங்கங்கள், பகுத்தறிவு ஆட்களுக்குத்தான் !Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166349151004765822006-12-17T12:52:00.000+03:002006-12-17T12:52:00.000+03:00வாங்க எல்லப்பன்,உண்மை சுருக்கென்று குத்தத்தானே செய...வாங்க எல்லப்பன்,<BR/><BR/>உண்மை சுருக்கென்று குத்தத்தானே செய்யும்.<BR/><BR/>வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166334515850667232006-12-17T08:48:00.000+03:002006-12-17T08:48:00.000+03:00ஹரிஹரன் அய்யா: உண்மையிலேயே சமுதாய அக்கறையோடு சிந்த...ஹரிஹரன் அய்யா: உண்மையிலேயே சமுதாய அக்கறையோடு சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு. ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு புரியும் என்றா நினைக்கிறீர்கள்? 'பகுத்தறிவின்' பின்னூட்டமே சாட்சி! அவ்வளவு விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறீரே? அதையெல்லாம் படித்து ஏதாவது புரிந்த மாதிரியா எழுதியிருக்கிறார்? உப்பு பெறாத சிலையப் பற்றி (கட்டுரையின் கடைசி வரி) மறுபடியும் உளறி தங்களின் சிந்திக்கும் திறனை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்! மற்ற குஞ்சுகளெல்லாம் இப்போ கூடி, வாழைஇலை, சதை இவைகளைப் பற்றி கும்மி அடிக்கணுமே? எங்க காணூம்? விளங்கின மாதிரி தான்.Krishna (#24094743)https://www.blogger.com/profile/06900459150187978437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166278621405175362006-12-16T17:17:00.000+03:002006-12-16T17:17:00.000+03:00ஹரிஎன்ன இந்த மாதிரி ஐடியாவெல்லாம் ஜப்பானுக்கு கொடு...ஹரி<BR/>என்ன இந்த மாதிரி ஐடியாவெல்லாம் ஜப்பானுக்கு கொடுக்கிறீர்கள்?<BR/>ஜாக்கிரதை ஏதாவது அனுப்பிவைக்கப்போகிறார்கள்.!!<BR/>வேலைக்குத்தான்.<BR/>:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166271752141179692006-12-16T15:22:00.000+03:002006-12-16T15:22:00.000+03:00//If you donot want a statue for periyar, you can ...//If you donot want a statue for periyar, you can ask government to erect statue for your ayya! I think it would be more useful for the country. //<BR/><BR/>அய்யா பகுத்தறிவு,<BR/><BR/>என்னைத் தாக்குவதிலிருந்து மெய்யான பகுத்தறிவையும், அடுத்தவர் சுயமரியாதை பற்றியும் கொஞ்சம் கவலைப் படுங்கள்!<BR/><BR/>ஜெர்மனிக்கு வெங்காயம் ஈவெரா போய் நிர்வாணசங்கத்தில் முறையாகச் சேர்ந்து உளவியலாக கடல்தாண்டிய சுயமரியாதைத் தமிழனுக்கு உணர்த்த வேண்டிய கடமையுணர்வு உந்தித்தள்ள <BR/>"நிர்வாணமாக"ப் புகைப்படம் எடுத்து "குறி"ப்பாக உணர்த்தத் தெரிந்த பகுத்தறிவுப் பகலவனுக்கு ஜெர்மெனி உலகப் போர் சிதைவிலிருந்து மேலேறிவர உதவிய நேர்மையான விஷயங்களைக் கற்று அறிந்து வந்து தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் தனது சிஷ்யகேடிகளிடம் ஜெர்மானியனின் சமூக வெற்றிக்கு வெறுப்பு விரோதம் காரணமில்லை என்பதை நேரடியாகச் சொல்லி வழிநடத்தியிருக்கலாமே?<BR/><BR/>மாறாக அதே ஜெர்மெனியின் தோல்விக்குக் காரணமான ஹிட்லரின் குறிப்பிட்ட இன, மத வெறுப்பு என்கின்ற குரோதத்தைத் தானே அடிப்படைக்கொள்கையாக பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் இயக்கமாக்கிச் செயல்படுத்திய வெங்காயம் தானே ஈவெரா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166270906997484752006-12-16T15:08:00.000+03:002006-12-16T15:08:00.000+03:00அய்யா பகுத்தறிவு,ஹிட்லரின் ஹோலொகாஸ்ட் யூத இனக்கொலை...அய்யா பகுத்தறிவு,<BR/><BR/>ஹிட்லரின் ஹோலொகாஸ்ட் யூத இனக்கொலைக்குப்பின் உலக அரசியல் அரங்கில் திராணியற்ற யூதர்களுக்காக வேண்டி தனிநாடாக இஸ்ரேல் ஏற்படுத்தியவருகுக் கூட யூதக் கோவில்களின் முன்பாக சிலைகள் வைத்ததாக வரலாறில்லை!<BR/><BR/>சிலை வைக்கும் வெட்டிச் செயலை சுயமரியாதையாகவும், பகுத்தறிவோடும் உலகில் அரங்கேற்றியது அரசியல் திரா"விட"ப் பெத்தடின் கொளுகை இயக்கங்கள் தான் ஐயா!<BR/><BR/>இந்தச் சிலை வைத்தல் என்கிற வெறுமையான கலாச்சாரத்தினால் நாற்பதாண்டுகளாகச் சிலையாகச் சமைந்து , உறைந்து, நின்றுபோய் அவலமாய் இருப்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றமே!<BR/><BR/>தமிழகத்தின் ஆட்டையாம் பட்டியைத் தாண்டி வெளியேறி வந்து படித்த அரைகுறை உலக வரலாற்றுடன் 40 ஆண்டுகளில் அவர்கள் அடைந்த ஒட்டுமொத்த சமூக முன்னேற்றம், தேசக் கட்டமைப்பில் மெய்யான சுயமரியாதையோடும், பகுத்தறிவினைப் பயன்படுத்தியும் முன்னேறி இருப்பதைக் காணும் போது உலகம் சுற்றும் உழைப்பாளித் தமிழனால் வெட்கத்துடன் உணரப்படுவது இந்த திரா"விட'த் தலைமைகளும் அதன் வெட்டித்தனமான தலைமைப்பண்பும், சமூக வழிகாட்டுதலும்!<BR/><BR/>சமகால ஜப்பானிய, ஜெர்மானிய, உலகத்தலைவர்களின் ஆக்கமான ஆளுமையான மக்கள் நல கொள்கைகளுக்கும், அர்ப்பணிப்புக்கும் அவர்கள் தேசத்தினை, சமூகத்தினை முன்னேற்றிய உண்மைகள் விடுதலை செய்யும் சாதனைகள் முன்பாக வெறுப்பு விரோதம் இவைகளைக் கொள்கையாக்கிய வெங்காயத்தலைவன் ஈவெராவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அடிப்பொடி சிஷ்ய கேடிகளும் சமூக நலனுக்கு மிகவும் விரோதிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166270486996986182006-12-16T15:01:00.000+03:002006-12-16T15:01:00.000+03:00'அவர்தானே' என்று கூறி என்னவோ அவர் மட்டும்தான் இக்க...'அவர்தானே' என்று கூறி என்னவோ அவர் மட்டும்தான் இக்காரியத்தை செய்தார் என்பது போன்ற ஃபிலிம் ஏன் காட்ட வேண்டும்? ராஜாஜி, ரெட்டைமலை சீனுவாசன், வைத்தியநாத ஐயர் இன்னும் பலரும்தான் அக்காரியத்தில் ஈடுபட்டிருந்தனர். <BR/><BR/>இப்போது பிரச்சினை என்னவென்றால் ஈவேரா அவர்களின் சிலையின் பீடத்தில் பொறிக்கப்படும் வாசகங்களைப் பற்றியே. ஆத்திக அன்பர்கள் கூடும் இடத்தில் கடவுளை நம்புவன் காட்டுமிராண்டி என்று எழுதி வைத்தால் கலகம் பிறக்குமா பிறக்காதா என்பதை பகுத்தறிவுடனேயே கூறுங்கள்.<BR/><BR/>அப்படி இருக்க, ஏய் டோண்டு ராகவா நீ மட்டும் உன் பதிவில் சிலை இருக்கட்டுமே என்று ஏன் இரட்டை நிலை எடுத்தாய் என்று கேட்பவர்களுக்கு எனது பதில் இதுதான்:<BR/><BR/>பகுத்தறிவின்படியே கூறுகிறேன். ஈவேரா அவர்களின் பெற்றோர் மிகுந்த கடவுள் பக்தியுடையவர்கள். கடவுளை நம்பியவர்கள். அவரது முதல் மனைவி நாகம்மை கடவுள் பக்தியுடையவர். ஆகவே அவரது கூற்றுப்படி அவர் காட்டுமிராண்டிகளின் மைந்தர், ஒரு காட்டுமிராண்டியை மணந்து குடும்பம் நடத்தியவர். ஆகவே இதை நினைவுபடுத்தும் அவரது சிலை அங்கேயே இருந்து தொலையட்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166269262089289222006-12-16T14:41:00.000+03:002006-12-16T14:41:00.000+03:00கோயிலுக்கு முன்னால் தந்தை பெரியார் சிலை வைப்பதில் ...கோயிலுக்கு முன்னால் தந்தை பெரியார் சிலை வைப்பதில் நியாயம் உண்டே! அவர்தானே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்களை நுழைய விட்டார். அவர்தானே கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர் செல்லுவதற்கான உரிமைக்குக் குரல் கொடுத்தார். அவர்தானே தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைவருக்கும் அர்ச்சகர் ஆவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். ஏன் அந்தக் கண்ணோட்டத்தில் இதனை அணுகக் கூடாது?<BR/>சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள் சிந்திப்பார்களாக!பகுத்தறிவுhttps://www.blogger.com/profile/09761309185177471348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166265421678548382006-12-16T13:37:00.000+03:002006-12-16T13:37:00.000+03:00If you donot want a statue for periyar, you can as...If you donot want a statue for periyar, you can ask government to erect statue for your ayya! I think it would be more useful for the country.பகுத்தறிவுhttps://www.blogger.com/profile/09761309185177471348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166263243764379232006-12-16T13:00:00.000+03:002006-12-16T13:00:00.000+03:00:) நூத்துல ஒண்ணு சொன்னாலும்***ல குத்துற மாதிரி சொல...:) நூத்துல ஒண்ணு சொன்னாலும்<BR/>***ல குத்துற மாதிரி சொல்லிருக்கீறுIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1166262282971777892006-12-16T12:44:00.000+03:002006-12-16T12:44:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com