tag:blogger.com,1999:blog-30199374.post116808587812840179..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (97) தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30199374.post-1168114359937864682007-01-06T23:12:00.000+03:002007-01-06T23:12:00.000+03:00அன்பு ஹரிஹரன்,"தமிழ் மொழியில் ஒரு நபருக்கு உடம்பு ...அன்பு ஹரிஹரன்,<BR/><BR/>"தமிழ் மொழியில் ஒரு நபருக்கு உடம்பு சரியில்லை எனில் " எனக்கு உடம்பு சரியில்லை" என்றுதான் கூறுவது வழக்கம். ஆக சாதரணமாகிய காய்ச்சல், ஜலதோஷத்திலிருந்து கேன்சர் வரை வந்தாலும் தமிழ் பேசும் நபர் சொல்வது " எனக்கு உடம்பு சரியில்லை" என்பது தான்".<BR/><BR/>ஆழமான சிந்தனை.தமிழில் ஞானம் கொட்டிக் கிடக்கிறது என்பதற்கு இதுபோன்ற சொல்லாடல்களும் ஒரு சாட்சி.<BR/><BR/>எனது மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>பா.முரளி தரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1168102965462242132007-01-06T20:02:00.000+03:002007-01-06T20:02:00.000+03:00//மேற்கத்தியவர்கள் உடலே பிரதானம் என்கிற மிகுந்த சு...//மேற்கத்தியவர்கள் உடலே பிரதானம் என்கிற மிகுந்த சுயநலத்தோடு, ஆன்மா மற்றும் இறை பற்றிய எந்த ஒரு விரிவான தத்துவங்கள், புரிதல்களை அவர்களது வாழ்வியலில் காட்டி வாழ்ந்ததில்லை / வாழ்வதில்லை//<BR/><BR/>மிக நல்ல பதிவு ஹரி. மேற்கத்திய ஆண்கள் சிறிது வயதானவுடன் தன் மனைவியை கழற்றிவிட்டு சின்ன பெண்களுடன் சென்றுவிடுவர். ஏனென்றால் அவர்களுக்கு தங்கள் உடல் உணர்ச்சிக்கு வடிகால் வேண்டும்.<BR/>அதனால் தான் இங்கே விவாகரத்து விதிகள் பெண்களை பாதுகாக்கவே இருக்கின்றன.<BR/><BR/>திராவிடங்களுக்கு கொள்கையாவது புண்ணாக்காவது ஏதாவது உண்டா?<BR/><BR/>எல்லாமே பைசா சாமி. நாளைக்கு எல்லா இந்துக்களும் ஒன்று சேர்ந்து ஓட்டு அளிப்பதாய் இருந்தால் குடுமி வைத்துக் கொண்டு ஹரே ராமா எனப் பாடவும் தயங்க மாட்டார்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1168093643953228302007-01-06T17:27:00.000+03:002007-01-06T17:27:00.000+03:00//தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?":// ஹ...//தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?":// <BR/><BR/>ஹரிஹரன் அய்யா,<BR/><BR/>தமிழர்கள் பேணியது வேத நெறியா அல்லது வேறு ஏதோ நெறியா என்று சொல்ல முடியாது.ஆனால் கருப்பு சட்டை கும்பலும்,சூரிய கும்பலும் பேணுவது, சாதி வெறி,பணம் பண்ணும் வெறி,மற்றும் ஒரு விதத்தில் சார்வாக வெறி. அவங்க பெரிய மாமா கற்பு/கண்ணியம்/கடமை போன்ற அறங்களை கட்டவிழ்த்து குஞ்சுகள் அனைவரையும் ஹோட்டல் பிராசதம் தினம் சாப்பிடச் சொன்னார்.முன் மாதிரியா செய்தும் காண்பித்தார்.குஞ்சுகளும் வெறியோட அலைகின்றனர்.<BR/>ஒட்டு மொத்தமா தமிழர்கள் சார்வாக வெறி கொண்டு அலைய வில்லை என்றாலும் குஞ்சுகள் கண்டிப்பாக சார்வாக வெறியைத் தான் பின் பற்றுகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை அய்யா.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1168090253328200032007-01-06T16:30:00.000+03:002007-01-06T16:30:00.000+03:00//தானும் குழம்பி, இருப்பவர் எல்லோரையும் குழப்பிச் ...//தானும் குழம்பி, இருப்பவர் எல்லோரையும் குழப்பிச் சுயநலத்திற்காக வாழ்வது பகுத்தறிவு .... //<BR/><BR/>அப்பத்தான ஓட்டு வாங்கி குடும்பத்தை வளர்க்க முடியும். என்ன ஹரி, இது கூடப் புரியாத ஆளா நீங்க?Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1168087295175250012007-01-06T15:41:00.000+03:002007-01-06T15:41:00.000+03:00.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. has left a....:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. has left a new comment on your post "(97) தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?": <BR/><BR/>வணக்கம் ஹரி. இந்து மதத்தை பற்றி சூப்பராக எழுதியிருகீர்கள். சென்சூரி அடிக இன்னும் மூன்றே பதிவுகள். தொடருங்கள்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1168086747780139812007-01-06T15:32:00.000+03:002007-01-06T15:32:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com