tag:blogger.com,1999:blog-30199374.post6289121831118464387..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (128) பூணூல் அணிவது சாதி அடையாளமா?Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-30199374.post-27673150735621205102009-10-22T23:12:47.205+03:002009-10-22T23:12:47.205+03:00you will never change (brahmans) . you wiill steal...you will never change (brahmans) . you wiill steal the best avaialbel in the world and announce them as yours . this one is another plan to get the throne(plunder) from others . this will never happen . go to ttemple and call your lord vishnu and brahma . give my lord shiva to me and move to your caucausian plateau . you can fool most but not all . people this brahman aryan supporter is brainwashing you . everything will be false or made up statements to make you believe brahmans are best that is a blunder forever.Unknownhttps://www.blogger.com/profile/09968183813741281254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-33093658298774122292008-07-11T10:14:00.000+03:002008-07-11T10:14:00.000+03:00Here is my 2 cents about Poonool.1. If a person ge...Here is my 2 cents about Poonool.<BR/><BR/>1. If a person gets married, he hets one more poonool. so he wears two sets of poonool.<BR/>Even if he loses his wife(By natural or by other means), He has to wear two sets of poonool till his death.<BR/><BR/>So theres a way to distinguish married man from bachelor.<BR/><BR/>Unlike western culture, he can not throw away his ring after divorce.<BR/><BR/><BR/>2) Why women were not allowed to learn vedas?<BR/><BR/>It is very simple if you think, scientifically.<BR/><BR/>To recite sanskrit mantras one person is required to make sound from his/her bottom of the stomach.<BR/>One can recite mantras only if his stomach is empty.<BR/>The sounds generated will be proper only if you do that way.<BR/><BR/>For women the tender nature of the body does not allow them to do that. If they do that it may affect their ovary and other reproduction systems.<BR/>That is why they were not preferred.<BR/><BR/>There is no discrimination here.<BR/><BR/>Please understand the reasons behind without jumping to conlusion.<BR/><BR/>Poonool is not a fashionable item!Anonymoushttps://www.blogger.com/profile/14091910237777416657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-88195782390171558132007-03-06T09:55:00.000+03:002007-03-06T09:55:00.000+03:00அருமையாகச் சொன்னீர்கள் ஹரிஹரன்.ஆனால் எனக்கு சில மா...அருமையாகச் சொன்னீர்கள் ஹரிஹரன்.<BR/><BR/>ஆனால் எனக்கு சில மாறுபாடுகள் உண்டு.<BR/><BR/>அதாவது எல்லோரும் அணியக் கூடாது பூணூலை. ஒழுக்கமான, நல்ல குடும்பத்தில் பிறந்த நல்ல குணங்கள் உடைய ஆடவன் மட்டுமே அணிய வேண்டும். அனைவருமே அணிந்தால் அதன் புனிதம் என்னாவது?<BR/><BR/>மற்றபடி பெண்களுக்கு அணிவித்தல் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. மற்றபடி உங்கள் இஷ்டம்.ஆதிhttps://www.blogger.com/profile/10483401372307047329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-76697101640845723692007-03-06T09:42:00.000+03:002007-03-06T09:42:00.000+03:00//பூணூல் எப்படி அணிய வேண்டும் என்பதைவிட அது தேவைய...//பூணூல் எப்படி அணிய வேண்டும் என்பதைவிட அது தேவையா எனபதுதான் முக்கியம்.பூணூல் போட்டுத்தான் சமூகக்கடமைகளையும் பிற நல்லவைகளையும் செய்ய முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் உரிமை.<BR/><BR/>மனிதனாக வாழ்வதற்கு இந்த அடையாளங்கள் தேவை இல்லை என்பது என் கருத்து.//<BR/><BR/>மெக்காலேமுறையில் கற்ற கல்வியை தனது சர்டிபிகேட் பேப்பர் நினைவூட்டுவது மாதிரி பாரம்பரியக் கல்வி ஒருநபரின் சமூகக் கடமையை<BR/>நினவூட்ட எல்லோருக்கும் பூணூல் மாதிரியான அடையாளம் அவசியப்படுகிறது.<BR/><BR/>எம்பிஏ டிகிரி சர்டிபிகேட் இல்லாமலே ஒருசிலர் மேலாண்மையில் சிறந்தும் நினைவூட்டல் தேவையில்லாமலும் இருக்கும்படியாக எல்லோருக்கும் அமைவது சாத்தியமில்லையே!<BR/><BR/>//பெண் அர்ச்சகராக் இருந்தால் வருபவன் பர்ப்பான்//<BR/><BR/>எல்லோருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டு அவனது நெறியான கடமைகள் நினைவூட்டப்படும் பாரம்பரியக் கல்வி பெறும் போது ஆலயங்களில் எவர் அர்ச்சகர் என்பது அவசியமற்றதாகும். சமூக விகாரம் குறைய சீரமைப்பு ஸ்டெப் பை ஸ்டெப் செய்ய வேண்டும்.<BR/><BR/><BR/>//சானதன தருமம் உங்களுக்கு பிடித்துவிட்டதால் அதில் உள்ள எல்லாம் நல்லதாகத் தெரிகிறது உங்களுக்கு.//<BR/><BR/>வேறெந்த வாழ்வியல் நெறியினும் குறைகள் குறைவானது சனாதனம். சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப காலங்களுக்கும் மாறியும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதும் சனாதன தருமம் மட்டுமே.<BR/><BR/>//நாம் என்னதான் இங்கெ வலைப்பதிவில் மாஞ்சு மாஞ்சு விவாதித்தாலும் நடைமுறை வாழ்வில் நமது கருத்துக்களை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பது சிரமம். //<BR/><BR/>உண்மை. ஏதோ கொஞ்சம் மாற்றம் வந்தால் மகிழ்ச்சியே! <BR/><BR/>//அது ஏன் பெண்களுக்கும் மட்டும் எல்லா அடையாளங்களும் வெளியில் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் சிந்திக்கிறான்?//<BR/><BR/>மனிதன் அடிப்படையில் விலங்கு. ஆண் ஆளுமை விலங்கினத்தின் தொடர்ச்சியே.<BR/><BR/>இன்னொரு உயிரை பிறப்பிக்கும் வல்லமை இயற்கையாக அமையப்பெற்ற பெண்ணைக் கண்டு அஞ்சி, குழம்பி தனது அடுத்த தலைமுறை 100% தன்னால் உருவாக்கப்பட்டது தான் என்கிற எண்ணம் தான் பெண்களுக்கு சமய, சமூக அடையாளங்களைத் தந்திருக்கிறது.<BR/><BR/>காட்டுக்குள்ளே சாதி, சமயம் இல்லாத சிங்கம், புலிக்கும் வாரிசு கேரண்டிக்காக போராட்டம் ஆண் தலைமை- அதன் வாரிசு அழித்தொழிப்பு என்று இருக்கிறது.<BR/><BR/>பெண் விடுதலை, மேம்பாடு என்று எல்லா அடையாளங்களும் அழிக்கப்பட்டால் நாடு மீண்டும் காடாகும்! <BR/><BR/>திரிபடைந்து விகாரமான பல பெண்ணுக்கெதிரான மிக மோசமான வழக்கங்கள், நடைமுறைகள், அடையாளங்கள் சனாதனத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டுதான் வருகின்றன. <BR/><BR/>சனாதனம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பது எனது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியில் அவர்கள் மிகச் சரியாகச் சிந்தித்தவர்கள் என எனக்கு இருக்கும் நம்பிக்கை. <BR/><BR/>சனாதனத்தில் இருக்கும் குறைபாடுகளைச் சரி செய்ய சனாதனத்தினை விட்டு விலகுதல் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை.<BR/><BR/>தந்தையின் வழிகாட்டுதலில் பழமைகள் சில இருப்பதால் தந்தையே தேவையில்லை எனச் சொல்வது சிறுபிள்ளைத்தனம்.<BR/><BR/>//ஒங்ககூட குடும்பம் நடத்துவது கொஞ்சம் சிரமம்தான் போலத் தெரிகிறது.// <BR/><BR/>இந்த ரகசியம் உங்களுக்கும் தெரிந்து விட்டதா? :-)))<BR/><BR/>உங்கள் மனைவி இந்த வலைப்பதிவுகள் எல்லாம் படிப்பாரா?<BR/><BR/>இல்லை. அதனால் பிழைத்தேன்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-21951104747787850462007-03-06T06:33:00.000+03:002007-03-06T06:33:00.000+03:00ஹரிஹரன்,//பூணூலை எப்படி அணிவது என்பதை விட பூணூல் அ...ஹரிஹரன்,<BR/>//பூணூலை எப்படி அணிவது என்பதை விட பூணூல் அணிவது திரும்பத் துவங்க வேண்டும் என்று எண்ணுகிறேன்//<BR/><BR/>பூணூல் எப்படி அணிய வேண்டும் என்பதைவிட அது தேவையா எனபதுதான் முக்கியம்.பூணூல் போட்டுத்தான் சமூகக்கடமைகளையும் பிற நல்லவைகளையும் செய்ய முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் உரிமை.<BR/><BR/>மனிதனாக வாழ்வதற்கு இந்த அடையாளங்கள் தேவை இல்லை என்பது என் கருத்து.<BR/><BR/>**<BR/>//பெண்ணுக்கு நடைமுறையில் தோளில் தொடங்கி நெஞ்சுக்குக் குறுக்காக பூணூலாக அணிவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு கழுத்தில் ஆரமாக அணியும் விதத்தில் பூணூலை அணிவிக்கலாம் என்பது எனது பரிசீலனையில் இருக்கிறது.//<BR/><BR/>:-))<BR/><BR/>இதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஏற்கனவே பல அடையாளங்களை மதமும், ஆணீய அதிகார வர்க்கமும் பெண்களின் மீது பல கலாச்சார அடையாளங்களைத் அள்ளித் தெளித்து உள்ளது. <BR/><BR/>பொட்டு,தாலி,பர்தா,முக்காடு,விளையாடும் போது சானியாவுக்கு டவுசர் தேவையா.... போன்ற பல.. <BR/><BR/>இப்போது புதிதாக இன்னொன்று கழுத்தில்.... :-(((<BR/><BR/>அது ஏன் பெண்களுக்கும் மட்டும் எல்லா அடையாளங்களும் வெளியில் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் சிந்திக்கிறான்?<BR/><BR/>தாலி- ஆணுக்கு அப்படி ஏதும் இல்லை. திருமணம் ஆனவனா இல்லையா என்பது அவனாக சொன்னால் தவிர தெரியாது. (மோதிரம் மாற்றிக் கொள்ளும் மேலைக் கலாச்சார முறை பரவாயில்லை.)<BR/><BR/>மெட்டி-ஆணும் ஒரு காலத்தில் போட்ட இந்தச் சமாச்சாரம் இப்போது பெண்களுக்கு மட்டும் என்றாகிவிட்டது.<BR/><BR/>Miss/Mrs - திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் ஆண் எப்போதும் Mr ஆகவே இருக்கிறான். பெண் மட்டும் அடையாளத்தை பதவிக்குத் தகுந்தவாறு மாற்ற வேண்டியுள்ளது.(இப்போது பொதுவாக Ms என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.)<BR/><BR/>***<BR/><BR/>உங்கள் தகவலுக்காக :-)))) <BR/><BR/>தோளில் தொங்கி நெஞ்சுக்கு குறுக்காக ஏற்கனவே பெண்கள் அணிவது: <BR/><BR/>1.கார் சீட் பெல்ட்.<BR/><BR/>2.கமிஷனர்,DGP போன்ற பதவிகளில் இருக்கும் பெண்கள் நெஞ்சுக்கு குறுக்காக ஒரு பட்டை அணிந்து இருப்பார்கள்.<BR/><BR/><BR/>சும்மா ஒரு கயிரை குறுக்காக அணிவது ஒன்றும் சிரமம் இல்லை. :-)))<BR/><BR/>***<BR/><BR/>சானதன தருமம் உங்களுக்கு பிடித்துவிட்டதால் அதில் உள்ள எல்லாம் நல்லதாகத் தெரிகிறது உங்களுக்கு.<BR/>பெண்கள் என்றால் மட்டும் பல நடைமுறைச் சிக்கல்களை சரியாக அடையாளம் காட்டுகிறீர்கள். பெண் அர்ச்சகராக் இருந்தால் வருபவன் பர்ப்பான்/பூணூல் போட்டால் சிக்கல் :-)))<BR/><BR/>இரகசியம்:<BR/>நாம் என்னதான் இங்கெ வலைப்பதிவில் மாஞ்சு மாஞ்சு விவாதித்தாலும் நடைமுறை வாழ்வில் நமது கருத்துக்களை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பது சிரமம். கலைஞரின் குடும்பம் சிறந்த எடுத்துக்காட்டு. <BR/><BR/>***<BR/>ஒங்ககூட குடும்பம் நடத்துவது கொஞ்சம் சிரமம்தான் போலத் தெரிகிறது :-)). உங்கள் மனைவி இந்த வலைப்பதிவுகள் எல்லாம் படிப்பாரா?Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-11999329805974273362007-03-06T03:46:00.000+03:002007-03-06T03:46:00.000+03:00உங்க வீட்டுப் பெண்களுக்கு பூணூல் அணிவிக்கும்போது ச...உங்க வீட்டுப் பெண்களுக்கு பூணூல் அணிவிக்கும்போது சொல்லுங்க. கண்டிப்பா வந்து பார்க்கிறோம்!கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-37557983158223648732007-03-05T20:19:00.000+03:002007-03-05T20:19:00.000+03:00ஹரிஹரன், பல விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளீர...ஹரிஹரன்,<BR/> பல விஷயங்களை தெளிவு<BR/>படுத்தி உள்ளீர்கள்.பதிவுக்கு நன்றி.<BR/>என்றென்றும் அன்புடன்,<BR/>பா.முரளி தரன்.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-11119087610603693222007-03-05T15:41:00.000+03:002007-03-05T15:41:00.000+03:00அய்யகோ!பூணூலரிக்குதே.... சாரி... புல்லரிக்குதே.......அய்யகோ!<BR/><BR/>பூணூலரிக்குதே.... சாரி... புல்லரிக்குதே....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-26919975200018646352007-03-05T15:20:00.000+03:002007-03-05T15:20:00.000+03:00//இப்பிடி சுத்தி வளைக்காமால் உங்க வீட்டு பெண்களுக்...//இப்பிடி சுத்தி வளைக்காமால் உங்க வீட்டு பெண்களுக்கு பூணுல் போட்டு விட்டு இருக்கீங்களானு சொல்லுங்களேன். கல்வெட்டுவின் கேள்வியும் அதுதான்.//<BR/><BR/>முத்துக்குமரன் வாங்க.<BR/><BR/>எனக்குத் திருமணமாகி நான் எனது குடும்பத்துக்குத் தலைவனாகி சில வருடங்கள் தான் ஆகிறது. என்வீட்டு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகளுக்கு பூணூல் போட இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்.<BR/> <BR/>பெண்ணுக்கு நடைமுறையில் தோளில் தொடங்கி நெஞ்சுக்குக் குறுக்காக பூணூலாக அணிவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு கழுத்தில் ஆரமாக அணியும் விதத்தில் பூணூலை அணிவிக்கலாம் என்பது எனது பரிசீலனையில் இருக்கிறது.<BR/><BR/>பூணூலை எப்படி அணிவது என்பதை விட பூணூல் அணிவது திரும்பத் துவங்க வேண்டும் என்று எண்ணுகிறேன்! சமூக பந்தங்கள் சனாதன தருமப்படி நினவூட்ட ஆவன செய்யப்படும்.<BR/><BR/>இந்த விளக்கம் போதுமா? முத்துக்குமரன்+ கல்வெட்டு?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-17996838183358899322007-03-05T15:02:00.000+03:002007-03-05T15:02:00.000+03:00//சொல்வதற்கும்- செய்வதற்குமான இடைவெளியை என் அளவில்...//சொல்வதற்கும்- செய்வதற்குமான இடைவெளியை என் அளவில் முதலில், அடுத்து என் குடும்ப அளவில் என கவனமாக முயற்சித்துக் குறைக்க தினமும் முற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் திரு. கல்வெட்டு அவர்களே.//<BR/><BR/>நல்லது ஹரி. இப்பிடி சுத்தி வளைக்காமால் உங்க வீட்டு பெண்களுக்கு பூணுல் போட்டு விட்டு இருக்கீங்களானு சொல்லுங்களேன். கல்வெட்டுவின் கேள்வியும் அதுதான்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-86460048615189182742007-03-05T14:38:00.000+03:002007-03-05T14:38:00.000+03:00//சனாதன தருமத்தைக் காத்துக் கொண்டு இருக்கும் நல்லவ...//சனாதன தருமத்தைக் காத்துக் கொண்டு இருக்கும் நல்லவர்களின் குடும்பங்களில் பூணூலும்,காயத்ரி மந்திரமும் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.இவர்களால்தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.//<BR/><BR/>நன்றி கல்வெட்டு இந்தப் பாராட்டை ஏற்புடையதே!<BR/><BR/>//ஏற்கனவே பூணூல் போட்டு மந்திரம் சொல்லி வாழும் இத்தகைய நல்லவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பூணூல் அணிவித்து , அவர்களுக்கும் சமூக பந்தம், அதற்குச் செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் உள்ளது என்று அறிவுறுத்தவும்.<BR/><BR/>இவ்வாறாக, ஏற்கனவே ஆண்கள் மட்டுமே பூணூல் அணியும் குடும்பங்களில் உள்ள பெண்களும் பூணூல் அணிந்த பிறகு, மற்ற சாதி,மத மக்களும் சனாதன தருமத்தைக் காக்க பூணூல் அணியலாம்.//<BR/><BR/>பெண்கள் வேதம் கற்பதோ, வேதம் ஓதுவதோ கூடாது என்கிற திரிபுவை எனது தலைமையில் என் வீட்டில் பெண்கள் வேதம் கற்று ஓதுவதை நடைமுறைப் படுத்தி வருகிறேன்.<BR/><BR/>பஞ்ச் டயலாக் பேசாமல் என்னால் இயன்ற அளவில் சனாதனத்தில் திரிக்கப்பட்டு பாகுபாடுபேதம் என்று விகாரமாகி இருப்பதை எனது குடும்பத்தில் முதலில் திருத்தத்தை எடுத்து வருகிறேன்.<BR/><BR/>சொல்வதற்கும்- செய்வதற்குமான இடைவெளியை என் அளவில் முதலில், அடுத்து என் குடும்ப அளவில் என கவனமாக முயற்சித்துக் குறைக்க தினமும் முற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் திரு. கல்வெட்டு அவர்களே.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-6113888479488799372007-03-05T13:20:00.000+03:002007-03-05T13:20:00.000+03:00Brahmanas should not go abroad~ is my next sanatha...Brahmanas should not go abroad~ is my next sanathana topic my dear NRI poonoolaar!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-2053987313805916962007-03-05T12:41:00.000+03:002007-03-05T12:41:00.000+03:00//இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், பெ...//இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், <B>பெண்</B> பால் வேறுபாடு இன்றி அணியப்பட வேண்டியது பூணூல். வேத காலத்தில் அப்படியே அனைவரும் அணிந்திருந்தனர்.//<BR/><BR/>சனாதன தருமத்தைக் காத்துக் கொண்டு இருக்கும் நல்லவர்களின் குடும்பங்களில் பூணூலும்,காயத்ரி மந்திரமும் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.இவர்களால்தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.<BR/><BR/>ஏற்கனவே பூணூல் போட்டு மந்திரம் சொல்லி வாழும் இத்தகைய நல்லவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பூணூல் அணிவித்து , அவர்களுக்கும் சமூக பந்தம், அதற்குச் செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் உள்ளது என்று அறிவுறுத்தவும்.<BR/><BR/>இவ்வாறாக, ஏற்கனவே ஆண்கள் மட்டுமே பூணூல் அணியும் குடும்பங்களில் உள்ள பெண்களும் பூணூல் அணிந்த பிறகு, மற்ற சாதி,மத மக்களும் சனாதன தருமத்தைக் காக்க பூணூல் அணியலாம்.<BR/> <BR/>என்ன சொல்றீங்க ஹரிகரன்?Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-39368297090075271572007-03-05T12:35:00.000+03:002007-03-05T12:35:00.000+03:00//பம்பு செட் ரூம்களில் வன்புணரப்படுகிறார்கள்,//ஹரி...//பம்பு செட் ரூம்களில் வன்புணரப்படுகிறார்கள்,//<BR/><BR/>ஹரி,<BR/>பருத்திவீரன் படம் பார்த்துட்டிங்க போல இருக்கு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-92183215768315314602007-03-05T12:26:00.000+03:002007-03-05T12:26:00.000+03:00//இது எல்லாமுமே ஆங்கிலேய, இசுலாமியர்களால் 1200 ஆண்...//இது எல்லாமுமே ஆங்கிலேய, இசுலாமியர்களால் 1200 ஆண்டுகளில் வாழ்வியல் ஊடுருவி வந்த சீர்கேடுகள்.//<BR/><BR/>இஸ்லாமிய, ஆங்கிலேயே ஊடுருவலுக்கு முன்னால் எல்லோருமே பூணூல் அணிந்திருந்தோம் என்பது அறிந்து மகிழ்ச்சி!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-61859089388336553382007-03-05T12:17:00.000+03:002007-03-05T12:17:00.000+03:00ஈவெரா தோன்றி, சீர்திருத்திய பின்னும் இன்றும் இவர்க...ஈவெரா தோன்றி, சீர்திருத்திய பின்னும் இன்றும் இவர்கள் மலம் திண்ண வைக்கப்படுகிறார்கள், பம்பு செட் ரூம்களில் வன்புணரப்படுகிறார்கள், என்பதையும் அறிவீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>இது எல்லாமுமே ஆங்கிலேய, இசுலாமியர்களால் 1200 ஆண்டுகளில் வாழ்வியல் ஊடுருவி வந்த சீர்கேடுகள். அப்பட்டமான Might is Right & Divide and Rule என்கிற ஆதிக்கக் கொள்கை, கோட்பாடுகளால் வந்தவை!<BR/><BR/>சனாதன இந்து தருமம் இவை என கருதுபவர்கள் சனாதனத்தை முறையாகப் படித்தல் அவசியம்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-39420037230930297272007-03-05T12:13:00.000+03:002007-03-05T12:13:00.000+03:00சரியான விளக்கம்- ஹரி.நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்....சரியான விளக்கம்- ஹரி.<BR/>நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-9532965117789331542007-03-05T12:03:00.000+03:002007-03-05T12:03:00.000+03:00ஈ.வெ.ரா. தோன்றுவதற்கு முன்னால் தமிழகத்தில் தாழ்த்த...ஈ.வெ.ரா. தோன்றுவதற்கு முன்னால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பூணூல் அணிந்து ஓஹோவென வாழ்ந்தார்கள் என்ற உண்மையை உங்கள் பதிவு கண்டு அறிந்து மகிழ்ந்தேன்.<BR/><BR/>நன்றி!!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com