tag:blogger.com,1999:blog-30199374.post903880370634356154..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (126) அய்யன் திருவள்ளுவரின் இரட்டை நாக்குHariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30199374.post-19406319862854358562007-03-08T12:10:00.000+03:002007-03-08T12:10:00.000+03:00ஹரிஹரன், மிகத் தெளிவான பார்வையுடன் இதை விளக்கி உள்...ஹரிஹரன், மிகத் தெளிவான பார்வையுடன் இதை விளக்கி உள்ளீர்கள். நன்று. <BR/><BR/>பார்ப்பதற்கு முரண் போன்று தோன்றினாலும் ஓட்டைகள் இல்லாத விஷயம் இது. <BR/><BR/>கம்பனும் ராமாயணத்தில் ஓர் இடத்தில் "விதியின் பிழை, நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்" (ராமன் இலக்குவனின் கோபம் பார்த்துக் கூறுவது). இன்னும் ஓர் இடத்தில் ராமனை "மேல் நின்ற விதிக்கு நாயகன்" (அங்கதன் தூது) என்று சொல்வான். நீங்கள் தந்த அதே விளக்கம் இங்கும் பொருந்தும்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-71791637254462081132007-03-05T09:57:00.000+03:002007-03-05T09:57:00.000+03:00//மனு சொன்னது வேதம் சொன்னது என்று சொல்லி மக்களுக்க...//மனு சொன்னது வேதம் சொன்னது என்று சொல்லி மக்களுக்குள் நால்வகை வர்ணங்களை வலியப் புகுத்தி மக்களை கீழ்ப்படுத்தி அழகு பார்த்துவிட்டு இன்றைக்கு இடஒதுக்கீடு என்று வரும்போஒது கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுகின்றனரே பார்ப்பனர்கள்?//<BR/><BR/>ஜெண்டில்மேன் கருப்பு,<BR/><BR/><BR/>//எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் சொறியண்ணா//<BR/><BR/>கருப்பு நீங்கள் ஏதோ பெரிய கம்யூட்டர் பிஸ்தா என நினைத்தால் இப்படி சொறி, சிரங்கு என்று பேசி கடைசியா நீங்கள் மெடிமிக்ஸ் சோப்பு விற்கும் நபர் எனக் காட்டிவிட்டீர்களே.<BR/><BR/>சரி அதை விடுங்கள். பார்ப்பனர் வர்ணம் புகுத்தினர் என்று பாசறை முழக்கத்தை விடுத்து வேறு ஆதாரம் இல்லை. <BR/><BR/>இட ஒதுக்கீடு இங்கே பதிவுக்குச் சம்பந்தமானதாக இருக்கிறதா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-65550180148183485702007-03-05T08:57:00.000+03:002007-03-05T08:57:00.000+03:00ஹரி, அநியாயத்துக்கு உங்களுக்கு பெரிய மனசு. சம்பந...ஹரி,<BR/> அநியாயத்துக்கு உங்களுக்கு பெரிய மனசு. சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டம் போட்டாக் கூட அதையெல்லாம் publish பண்றீங்களே. கேட்ட கேள்விக்கு பதில சொல்லுன்னா, எதிர் கேள்வியாம்?<BR/><BR/>அய்யோ, அய்யோHarihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-46431615634556882812007-03-05T04:16:00.000+03:002007-03-05T04:16:00.000+03:00எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் சொறியண்ணா,மனு சொன்னது வேதம் ...எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் சொறியண்ணா,<BR/><BR/>மனு சொன்னது வேதம் சொன்னது என்று சொல்லி மக்களுக்குள் நால்வகை வர்ணங்களை வலியப் புகுத்தி மக்களை கீழ்ப்படுத்தி அழகு பார்த்துவிட்டு இன்றைக்கு இடஒதுக்கீடு என்று வரும்போஒது கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுகின்றனரே பார்ப்பனர்கள்?<BR/><BR/>அதுக்கு என்ன சொல்றீங்கன்னா?கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-72304898208461709492007-03-04T09:36:00.000+03:002007-03-04T09:36:00.000+03:00எப்பிடித்தான் இப்பிடி டிசைன் டிசைனா கண்டு பிடிக்கி...எப்பிடித்தான் இப்பிடி டிசைன் டிசைனா கண்டு பிடிக்கிறீங்களோ :)))<BR/>இதுக்குன்னு தனியா உக்காந்து யோசிப்பீங்களோ ??சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-83143929038376055192007-03-04T09:14:00.000+03:002007-03-04T09:14:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com