Thursday, September 06, 2007

(171) தமிழ்நாட்டில் எருமைகளால் கூட நிம்மதியாக வாழமுடியாத சூழல்!

தமிழ்நாட்டில் எருமைகள் கூட நிம்மதியாக வாழமுடியவில்லை எனும் உண்மையை இந்தச் செய்தி விடுதலை செய்கிறது!

சத்துள்ள பால் தரும் பயனுள்ள இந்த எருமைகளின் பெருக்கம் தமிழகத்தில் குறைந்து பால் உற்பத்தியும் பாதிப்படைந்திருக்கிறது!

பால் உற்பத்தி குறைகிறதே என்று கவலைப்படாமல் தமிழ்நாட்டில் பால்வளத்துறை அமைச்சர் எருமைகள் குறைவு எனும் செய்தியை வாய்ப்பாக வைத்தே பகுத்தறிவு முழக்கம் செய்யப் பார்ப்பார்கள்.

1. "கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் எமனின் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டோம்"

2." பாரதத்தின் ஆட்டோமொபைல் தலைநகரம் சென்னை இருக்கும் தமிழகத்தில் எமனே எருமை கிடைக்காமல் சான்ட்ரோ காரில் தான் செல்லும் நிலையை நிறுவி கழக ஆட்சி சாதனை படைத்து இருக்கிறது"


:-))) :-)))

அன்புடன்


ஹரிஹரன்

1 comment:

Hariharan # 03985177737685368452 said...

39009
டெஸ்ட் மெசேஜ்!