Tuesday, August 21, 2007

(162) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடரக் காரணம் பஞ்சாப் சர்தார்ஜிக்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஏன்? என்பது அனைத்து 100% அக்மார்க் இலங்கைத் தமிழருக்குமே ஒருமித்தபடி என்னன்னு இன்றளவில் 100% தெரியாத விஷயம்.

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் இன்றையக்கு இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும் என்று வை.கோ சொல்லியிருக்கிறது செய்தி.

இந்திரா காந்தியை சர்தார்ஜிக்கள் துப்பாக்கியால் சுட்டுத் தீர்த்துக்கட்டியதால் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படமுடியவில்லை.

ஆக இன்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராமல் தொடருவதற்குக் காரணம் இந்திரா காந்தியைக் கொன்ற சர்தார்ஜிக்கள் தான் காரணம்...

சர்தார்ஜிக்கள் என்றாலே ஜோக்குதான்.

1984ல் இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்ற சர்தார்ஜி(களு)க்கே தெரிஞ்சிருக்காது 2007ல் வை.கோ ஜோக்கடிப்பதிலே சர்தார்ஜியை மிஞ்சிடுவாருன்னு :-))


குறிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எனக்கு ஒரு கருத்தும் கிடையாது!


அன்புடன்,


ஹரிஹரன்

1 comment:

Hariharan # 03985177737685368452 said...

38346
டெஸ்ட் மெசேஜ்!