Wednesday, July 12, 2006

போலிவலைப்பூwww.harimahesh.blogspot.com

தமிழ் மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகிகளுக்கு,

போலியன் ஒருவன் எனது போட்டோ, எனது வலைப்பூ மாதிரியே அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி வரிகளுடன் போலியாக வலைப்பூ ஆரம்ப்த்து பின்னூட்டமிட்டுப்பதை நுனிப்புல் பதிவில் பார்க்கிறேன். இந்த வலைப்பூ www.harimahesh.blogspot.com என்பது.

எனது முறையான ஒரிஜினல் வலைப்பூ www.harimakesh.blogspot.com.

எனவே போலியான வலைப்பூவை தங்களது பதிப்பில் இருந்து நீக்கவும்.

2 comments:

வஜ்ரா said...

ஹரிஹரன்,

அதை அந்த ஆசாமி தமிழ் மணத்திற்கு அளிக்கவில்லை...

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

தமிழ்மணத்தில் வேறு நாற்றமாக் வருமுன் முன்னதாகத் தெரிவித்துவிடலாம் என்றுதான் இந்த அறிவிப்புப் பதிவு.

நான் போலியாரிடமிருந்து "செந்தமிழ்" பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன். அவர் ஒரு படி மேலே போய் போலி வலைப்பூவரை சென்றுவிட்டார்.

அரசியல் திரா'விட'ப் பாசறையில் பயிற்சி தீவிரமாகப் பெற்றவர் போலிருக்கிறது. Spending his energy so wastefully!