(69) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் ஒரு நேரடி சந்திப்பு-பகுதி1
ஹரிஹரனுக்கும் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா.சாமிக்கும் இடையே நடந்த சம்பாஷணையின் முதல் பகுதி இது:  கொஞ்சம் நீளமாகிவிட்டது என்ற போதும் முழுமையாகப் படிக்கவும்:-))
குவைத்தில் அல்-பாஹஹீல் பகுதி அல்-குத் கடற்கரையில் நேற்றுமாலை தனிமையில் அமர்ந்திருந்தபோது தூரத்தில் தள்ளாட்ட நடையுடன் சற்றுக்குள்ளமான நபர் மீது சாய்ந்த்தபடி எனை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.  அருகே வரவும் விளக்கொளியில் தெரிந்தது அது நம்மூர் வெள்ளை தாடிக்கார கிழவர் பகுத்தறிவுப் பகலவன் (பகலவன் என்றபோதும் விளக்கின் ஒளியில் தான் அடையாளம் கண்டேன்) அருகே இருந்த நபர் குஷ்புமாதிரி தோற்ற அமைப்புடன்  பெண்"மணி".
சரி ஈவெரா வெங்காயச்சாமி படத்துக்குக்கூட ஃபாரின் லொகேஷன்ல ஷூட்டிங்கோன்னு யோசிச்சா சாட்சாத் நம்ம பெல்லாரிமேன் பகுத்தறிவு பெரிய வெங்காய வியாபாரி ஈவெரா.சாமிதான் அதுன்னு புரிஞ்சு போச்சு!  
இனி ஹரிஹரனுக்கும் ஈவெரா.சாமிக்கும் இடையே நடந்த நீநீண்ண்ட சம்பாஷணை:
ஹரி:  (குஷ்புவை எட்டிப் பார்த்தபடி)நமஸ்காரம் ஈவெரா.சாமி!
ஈவெரா:  என்ன பெரிய வெங்காயம் சாமி...பூதம்ன்னுட்டு..
ஹரி : (மனசுக்குள்)  குவைத்துக்கு வந்தும் பெல்லாரி நினைப்பு விடலியே!  
      சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி என்ன பெரிய பேரீச்சம்பழம்ன்னு சொல்லலாம்ல!
       சரீரீ..இன்னிக்கு தமிழ்நாட்டுல கி. வீரமணி, அண்ணா, கருணாநிதி, குடிதாங்கின்னு 
      அரசியல் திரா'விட'த்துல முழுகி முத்தெடுத்தவெனெல்லாம் பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு
      கூடி கும்மியடிக்கிற கான்சப்டை எப்படி கண்டுபிடிச்சீங்க?
ஈவெரா: என்ன பெரிய வெங்காய பகுத்தறிவு!  வீரமணியா... அண்ணன் 
       எப்பப் போவான் திண்ணை எப்போக் காலியாகும்னு இருந்தபயதான.. அந்த 
       முதலியார்பய அண்ணா என்னோட "மணி"யை வைச்சுக்கச் சொன்ன ஈனபுத்திக்காரன்  
       தானே!  (உணர்வுகள் கொந்தளிப்பில் ஈவெரா.சாமியின் உதடுகள் துடிக்கின்றன)
        உண்மையில பகுத்தறிவுன்னா புண்ணாக்கைத் தின்னவனா கோயில் மாடுமாதிரி 
      கோபப்படாம முழுசா மூளையையும் பயன்படுத்தினா அதுதான் பகுத்தறிவு!
        வெண்ணைய் அறிவை மறைக்கக்கூடாது!
ஹரி:  பகுத்தறிவுப் பாசறையிலே பயின்றவன்னு கறுப்புச்சட்டைய 
     மாட்டிக்கிட்டு உதார்விட்டவாறேராமசாமிக்கும், குஷ்புவுக்கும் வேற வெங்காயத்துக்கும்
     சிலை வைக்கிறவன் பத்தி உங்கள் கருத்து என்ன தாத்தா?
     
ஈவெரா:  தட்டுத்தள்ளாடியபடியே வெகுண்டெழுகிறார்...  யாரு தாத்தா?  
       உன்னோட அப்பாவோட அப்பா உனக்குத்தாத்தா... அவரோட அப்பா உன் 
       அப்பாவுக்குத் தாத்தா பெரிய வெங்காயம்...பெரிய வெங்காயம்... 
        வாட் பிக் ஆனியன்.. வாட் பிக் ஆனியன்...
பார்வையாளர் : ஜி இதர் ஆப் ப்யாஜ் பேஜ் ரஹே ஹை க்கியா?  ஹமே பி தேயேகா க்யா?
ஈவெரா தொடர்கிறார்..  தாத்தாவாம் தாத்தா... பாத்தாத் தெரியலை  
       பக்கத்தில் இருக்கும் குஷ்பூ மாதிரி பெண்"மணி"யைக் காட்டியவாறே மிகுந்து 
       ஆவேசப்படுகிறார்!
        தோ நீ கூட ஒத்தக்கொலையா தனீயாக் காத்துவாங்குறே... என்னைப்பார்...
        நடக்கும்போது சாய்ந்துகொள்ளத் தோளும்... அமரும்போது சரிந்து கொள்ள மடியும்..
        என்று இருக்கும் நானா தாத்தா... கூட இருந்த களவாணிப்பயலுக கூட யாருக்கும் 
      தெரியாம வச்சுக்கலாமேன்னு ஐடியா குடுத்தவனுக்கு கடுக்கா குடுத்து கட்டிட்டு ஊரறிய
      வச்சு வாழ்றேன்... என்னையா தாத்தான்னு சொல்லுற... 
        (இல்லாத பற்களை மேலும் வன்மையாக நறநறக்கிறார்!)
ஹரி:  (மனசுக்குள்) அடங்கமாட்டாரு போல!  விட்டா ஊருக்குப்போய்  
     சுந்தர்.சிக்கு முன்னாடியே  ஒரிஜினல் குஷ்புவுக்கே நூல்விட்டு சிக்கலாக்குவாராட்டம்
     தெரியுதே!
      (யோசித்தபடியே சற்று அமைதி காக்கிறேன்)
ஈவெரா:  என்ன பெரிய வெங்காயம் கிடைச்ச தட்சிணை எண்ணிக்கையை 
               எண்ணுகிர பாப்பான் மாதிரி அமைதி அங்கே?
      
ஹரி:  ஒண்ணுமில்லை மை ப்ரண்ட் ( எல்லாம் என் நேரம் கிழ போல்ட்) 
     நீங்க சும்மா கொக்கரக்கோ கும்மாங்கோவா இருங்க!  ஓல்ட் ப்ரண்ட் நீங்க விழுந்து 
     புரண்டுட்டு  வெளியே புரட்டா உங்க இந்தப் பெண்"மணி" சீர்திருத்தமா சிந்திச்சதா  
      அறிக்கை அப்பயே திருத்தமா பகுத்தரிவோட எப்படி விட்டீங்க?
ஈவெரா: உண்மையான கேரண்டீயான பகுத்தறிவு வளர உண்மை, விடுதலை, குடியரசைப்படி...
ஹரி: அட நீங்கவேற உண்மையும் விடுதலையும் உங்க "மணி"பேர்ல 
    வல்லத்துல கட்டுனபாலிடெக்னிக், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்கள்ல படிக்கிறவங்க கிட்ட
    வெல்லம் மாதிரி ஆண்டுசந்தாக் காசை வாங்கிட்டு அரசு சலுகைவிலையில் தபால்ல 
    தள்ளிவுடுறதுக்குன்னே அச்சடிக்கிறதுதானுங்களே உண்மை?  பஞ்சகல்யாணிக்கு கூட 
    புத்தம்புதிய காப்பியைத் தின்ன தூக்கிப்போட்டாலும் மூஞ்சைத் திருப்பிக்குது... 
    அதால கூட உண்மையில விடுதலையாகிற  கருத்துக்களை ஜீரணம் பண்ணமுடியலையாம்!
ஈவெரா: என்ன நீ பெரிய வெங்காயம் மாதிரி எங்கிட்டயே உண்மையை
         உண்மையா, விடுதலையை விடுதலை செய்யுறியா அதுவும் எங்கிட்டேயேவா... 
           வெங்காயம் வெங்காயம  வாட் பிக் ஆனியன் ...வாட் பிக் ஆனியன்....
பார்வையாளர் : ஜி முஜே லக்தா ஹை ஆஜ் இதர் சஸ்தே மே ப்யாஜ் ஜரூர் மில் ஜாயேகா
ஹரி: பகுத்தறிவுப் பகலவன்னு உங்களை தமிழ்நாட்டுல மேடைக்கு மேடை
           சொல்றாங்களே..அப்போ நீங்க "பல்பு"ன்னு அப்பவே பாசறை ஆட்களுக்கு
           பாசறைப் பயிற்ச்சியின் போதே அறியத்தந்தீர்களா?
ஈவெரா: அவனுங்க கெடக்குறானுங்க பெரிய வெங்காயமூட்டைங்க... 
               நான் சொன்னது அசரீரின்னு பப்ளிக் அட்ரசிங் கான்சப்ட் சொல்லிய வேதத்தால
           அறிவியல் பூர்வ ஒலி பெருக்கியை கண்டுபிடிசானா... விமானத்தை 
           மந்திரசக்தியில இயக்கினவன்  இயந்திரசக்தியில் ஏன் இயக்கவில்லை... 
              மனித அறிவு பயன்பட்டதா...இன்ன பிற பகுத்தறிந்தானா...
ஹரி:  மனசுக்குள் (இத விட கேட்க எங்களாலும் முடியும்) சற்று அமைதியாக சிந்திக்கிறேன்..
ஈவெரா:  என்ன பெரிய வேதபண்டிதர் மாதிரியான முகபாவம் இது?
ஹரி:  இல்லை மை ப்ரண்ட்.  மனித அறிவின் ஆற்றலை அறிந்த
         தமிழகத்தின் ஐன்ஸ்டீனாக உங்கள் காலத்தில் விளங்கிய நீங்கள், உங்கள் வாயில் 
         அடிக்கடி வந்து விழும் பெரிய வெங்காயத்தின் தோலை கையால் உரிக்காமல்
         இயந்திரத்தில் உரிக்கும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கவில்லை? என்று தான் 
         எனது யோசிப்பு...
ஈவெரா:  திருவிளையாடல் தருமி மாதிரி சடன் ஜெர்க் தருகிறார்... 
            என்னது...  கண்டுபிடிப்பா.. நானா... எனக்குப் பேசத்தான் தெரியும்... 
            என் முதல் சிஷ்யகோடி அண்ணாதுரைமுதலியார் மூலமா நாக்குதான் நமக்கு 
          மூலதனம்னு சொல்லியிருக்கேனே கேட்டதில்லையா நீ... பெரிய வெங்காயம்
         மாதிரி க்ராஸ் கொஸ்டினெல்லாம கேட்கப்படாது என்னை! இதுமாதிரி 
         கேள்விக்கெல்லாம்  நான் எப்பவுமே பதில் சொல்ல மாட்டேன்.. 
            என்னிடம் பதில் இல்லை... பதில் தெரியாது எனக்கு..
ஹரி:  மை ஓல்ட் ப்ரண்ட் உங்க பகுத்தறிவுக் கும்மியடிப்புல ஒண்ணை.. 
           ஒரு மெயின் டாபிக் பத்திப் பேசணுமே?
ஈவெரா:  பெரிய வெங்காயம் என்னத்துக்கு நானிருக்கேன்... தாரளமாப் பேசலாமே!
ஹரி:  ப்ரண்ட் பசிக்குது பக்கத்துல பஹஹீல் சிட்டியில இருக்குற உடுப்பி 
         ஹோட்டலுக்குப் போய் சாப்டுட்டுப் பேசலாமா?
ஈவெரா:  டென்சனாகிறார்.  உடுப்பி ஹோட்டலா?  பாப்பான் கடல் தாண்டி
           இங்கேயும் வந்துட்டானா?  கவுச்சி கிடைக்காத இடம் எனக்கெதற்கு?  மாட்டுக்கறி
           மாட்டுற இடம்தான் எங்களுக்குப் பிடித்தது.
ஹரி:  ஓகே மை பிரண்ட்.  இந்த ஊர்க்காரன் உணவு விடுதியில் மாட்டுக்கறி 
         சாண்ட்விச் மற்றும் சூடான நாய் (ஹாட் டாக்) நீரும் உம்ம செட்டப்பும் குமுறி
         எடுங்க... நான் அங்கனயே வெஜிடேரியன் சாண்ட் விச் அடிக்கிறேன்... 
           ஓகே டீல்! 
ஈவெரா: என்ன பெரிய வெங்காயமோ மாட்டுக்கறின்னா சரிதான் எங்களுக்கு!
ஹரி : பிரண்ட் ஒரு சந்தேகம்... உங்க பொஸ்தகத்தைப் படிக்கிறவங்க எல்லாம்  
     "மணி'ப்பிரவாள நடை.. "மணி"ப்பிரவாள நடைன்னு மட்டுமே சொல்றாங்க...
      இது அநீதி...நான் இனி "நாக"ப்பிரவாள நடைன்னுதான் சொல்லலாம்ணு இருக்கேன்..
ஈவெராவின் பெண்'மணி" :  இதுக்கு முடிவா எனக்கு ஒரு வழி சொல்லுங்க முதல்ல..
ஹரிஹரன் ஈவெரா சந்திப்பு இங்கு குவைத்தில் வெள்ளிக்கிழமை வீக் எண்டிலும் இருக்கிறதால் சனி/ஞாயிறன்று அடுத்த வெளியீடு!
அன்புடன்,
ஹரிஹரன்
