Saturday, November 11, 2006

(51) பெரியார்மத ஆட்கள் கண்டுபிடி கையேடு

பெரியார்மதத்தை தழுவிய ஆட்கள் இன்னிக்கு "வீட்டுதெய்வத்தை வெளக்குமாற்றால் அடித்துவிட்டு காட்டுதெய்வத்தைக் கையேடுத்து கும்பிடுகிறார்கள்".

ஒரு ஆள் பெரியார்மததைச் சார்ந்தவன் என எப்படிக் கண்டுபிடிப்பீங்க? பிற மதம் மாதிரி இவர்களை அவர்களுக்குச் சூட்டப்பட்ட பெயரை வைத்து கண்டுபிடிக்க முடியாது.

இந்தச் சிரமத்தை நீக்குவதுதான் இந்தக் கையேட்டின் நோக்கம்:


1. காக்கா குருவிக்கு கக்கூஸாகிய வாழ்ந்தபோது குளிக்காத வெங்காயத்தலைவன் சிலைக்கு சந்தனத்தைப் பூசினா இந்தக் கொளுகை திண்டுக்கல் எல்லாம் சாலையிலே குத்துக்கல்லா மறியல் செய்யும். ஆனா இதே இந்தச் சின்ன வெங்காயங்கள் சிலையான பெரிய வெங்காயத்துக்கு பொறந்தநாளுக்கு மாலை அணிவிச்சுக் கையெடுத்துக் கும்பிடுவானுங்க!

2. பூணூல் அணிந்தவெனெல்லாம் பாப்பான் என பக்குவமாக பகுத்தறிஞ்சு இருப்பார். (கோமுட்டி செட்டியார்,ஆசாரியார், பொற்கொல்லர் இன்னும் சில சமூகத்தவரும் பூணூல் அணிந்திருப்பதை அறியாத தற்குறி மாதிரி நடிப்பார்!

3. குளிக்கும்போது குழாயில் தண்ணீர் நின்றால் கூட அது ஏதாவது வந்தேறி பாப்பானின் சதியாகத்தான் இருக்கும் எனக் கூரிய பகுத்தறிவு கூற குதித்து வழுக்கி விழுவார்!

4. பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ண ப்ரசாத வெண்பொங்கல் எடுத்துக்கோங்கோ என்றால் "ஓய் பார்ப்பன வெண்ணைய்.. எனக்கு இந்த வந்தேறி ஆரியமாயை மாய்மாலத்தை நம்பச் சொல்லாதே... இந்தக் கறுப்புச்சட்டையிடம் உன் பூணூல் ஜம்பம் பலிக்காது" என்று உதார் விடுவார்.

5. அய்யனாருக்கு கிடாவெட்டிப் பூசைபோட்டு பொங்கவச்ச கறிப்பிரசாதம் எடுத்.... ஹி..ஹி.ஹி நம்ம ஊர் / தெரு க்காரங்க வந்து சொல்றீங்க உங்க மனசு வருத்தப்படக்கூடாது .. அதான்...சரி கோழிஅறுக்கலையா யாரும்? காவல்தெய்வம் அய்யனாருக்கு சாராயமெல்லாம் படைச்சிருப்பீங்களே அதுவும் பிரசாதமா? (கோழிக்கறி/ஆட்டுக்கறி சாராயம் கொண்ட கொள்கையை ஆட்டிப்பார்க்கும்)

6. ரமலான் மாத மாலையில் அரக்கப்பரக்க வீட்டுக்குள் ஓடிவந்து இராசாத்தி... அடியே இராசாத்தி இன்னிக்கு இஸ்மாயில் வீட்டுல ரம்ஜான் இஃப்தார் விருந்து ராத்திரிக்கு சமைச்சிடாதே! இன்னிக்கு எல்லோருக்கும் பாய் வீட்டுல பிரியாணிசாப்பாடு. பிரியாணிக்கு முன் ரம்ஜான் நோன்பு உள்ளத்துக்கும் உடம்புக்கும் நல்லதுன்னு கருத்தை அள்ளித் தெளிப்பார்! பாய் நீயும் நானும் பாய் பாய் என்பார்! ( பெரியாட்டு பிரியாணி தான் கொண்ட பெரிய கொள்கையை பிரிக்கும்!)

7. ஆபீஸ்ல ஆபிரகாமும், மரிய சகாயமும் இயேசு கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அவங்களாவே வீட்ல தயார் செய்த ஒயினும், கேக் கறிச்சாப்பாடுன்னு மெனக்கெட்டு செஞ்சிருக்காங்க. அவங்க சகாயம் வேணும் நமக்கு. போய்வரணும் இன்னிக்கு என்பார்! (இப்படி சகாயம் கிடைத்தால் தனது கொளுகையைச் சகாயவிலைக்கு விற்பார்)

8.தைப்பூசம், கந்தசஷ்டி, கார்த்திகைக்கு காவடி, பாதயாத்திரை மலைக்கு மாலை போடுவோர் எல்லாம் மடையர்கள். மதியற்றவர்கள். திருடர்கள் என்ற பட்டம் ஒன்மேன் யூனிவர்சிட்டியா கேட்காமலே தருவார்! ஏகாதசி, சஷ்டி விரதமெல்லாம் வந்தேறி பாப்பான் திணித்தது என என்மக்கள் ஏன் உணரவில்லை என்று தேம்புவார்! (ஏகாதசி விரதத்துக்கு அப்புறம் துளசி தீர்த்தமோ ஒரு பூவன் பழமோ தந்தா கோபம் வருவது நியாயம் தானே!)

9. கொண்ட கொளுகையில் Hard ஆன இவர் தனது மகளுக்கு H1B விசாவில் சாப்ட்வேர் இஞ்சினீயர் மாப்பிள்ளையாக அமைய மற்றும் தனக்கு வரும் தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ /எம்/பி சீட் கிடைக்க மனைவியின் ஆரோக்கியம் என முப்பெரும் அம்சத்திற்கு ஈரோடு வழியாக தலையில் துண்டு / இருமுடிகட்டி பாதயாத்திரை போய்வருவார் அல்லது குடும்பத்தார் போய்வர சம்மதிப்பார்.

10. தன் வீட்டில் எளவுச் சடங்குகளையும் வீட்டுப் பெரியவங்களுக்காகச் செய்யச் சம்மதிப்பார்! எளவுச் சடங்குக்கு வந்த கோணங்கி பாப்பானை நோண்டி நொங்கெடுத்தால் அவர் பெரியார்மதத்தின் பிரச்சார பீரங்கி / போர்வாள் என அறியவேண்டும்!

11. பெரியார் மத அப்ரண்டீஸ் யூனிபார்ம் மாதிரி கருப்புசட்டையும் பெரியார்மதத்தில் அதிக சர்வீஸ் 25 ஆண்டுகள் எனில் கூடுதலாக வெள்ளையுஞ் சொள்ளையுமாய் மஞ்சள் துண்டு போட்டுக் காணப்படுவார்!

12. தமிழைப் போற்றிப் பாதுகாத்த பல தமிழ் அறிஞர்கள் உவெசா, பாரதியெல்லாம் தமிழ்துரோக வந்தேறி பாப்பான்கள். தமிழ் மொழியைக் காட்டுமிராண்டிபாசை என்ற கன்னடம் பேசிய வெங்காயத்தை தமிழர் தந்தை என்று பகுத்தறிவோடு அறிந்திருப்பார்!

அய்யர்திகிரேட் என்று டப்பிங் சினிமாக்கு பெயர் இருந்தால் தார் டின்னோடு ஓடிவந்து அய்யர் எழுத்தை தார்பூசி சாதியை ஒழிப்பார். தேவர்மகன் என்றால் தேமே என்று காணப்படுவார். முக்குலத்துச்சூரியனேன்னு ஏண்டா பாட்டு எழுதினேன்னு சாதி ஒழிப்புக்கு சண்டைக்கோழியா எல்லாம் கிளம்பமாட்டார். அப்படிச் சாதியை ஒழிக்கக் கிளம்பினா திரும்பி வரும்போது அவர் குழந்தைகள் விளையாட கோலிக்குண்டுகளாக அவரது இரு விரைகள் அவர் கையிலிருக்கும் என்ற உண்மை அறிந்திருப்பார்!
பெரியார்மதம் என்பது பார்த்தீனியம் மாதிரி... முதலில் பார்ப்பன எதிர்ப்பு அரிப்பு ஏற்படும்... பிறகு மெல்ல ஆக்கமாக வளராமலே சிதைவுமாற்றத்திற்கு மனிதனை இட்டுச்செல்லும். இட்டுக்கட்டி ஈரோட்டு வெங்காய ராமசாமியை ஏக இறைவனாகக் கொண்டது பெரியார்மதம்!

இந்த ஒரு டஜன் குறிப்புகள் பெரியார் மதத்தினரை ஓரளவுக்கு அடையாளம் காண உதவும்.

அன்புடன்,

ஹரிஹரன்

46 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

கால்கரி சிவா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடத்துங்க.....

Hariharan # 03985177737685368452 said...

சிவா,

ஏதோ எனக்குத் தெரிஞ்ச "உண்மை"களை "விடுதலை" செய்திருக்கிறேன்!

மாசிலா said...

யோவ்! மிஸ்டர் ஹரிஹரன்!
என்ன, நேத்து தூங்குபோது கட்டில்ல இருந்து கீழ உழுந்துட்டியா. பொம்மனாட்டி புடிச்சி தள்ளி உட்டுட்டாளா? மூனு நாளு பொறுத்துக்யா. எல்லாம் சரியா ஆயிடும்.
ஒரு வேள,
டெங்கா இல்ல சிக்கன்குன்யாவா?
இப்பிடி பெனாத்ற!
போய், யாரவது ஒரு ப்சிய பாத்து, சரி செய்ஞ்சிக்க.
இன்னா?
சொன்னது புரிஞ்சிதா?
மறக்காம ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கி வச்சிக்க.
எல்லாம் உன் பாதுகாப்புக்குத்தான்.
ஆட்டோ வந்துடகூடாதில்ல, அதனால்தான்.
அப்றம்,
மத்தியானத்துக்கு உங்கூட்ல இன்னா கொழம்பு?

bala said...

ஹரிஹரன் அய்யா,

அது எப்படி கரெக்டா இந்த எல்லா ஐடெமும், தங்களை, 'திராவிட தமிழர்கள் 'என்று கூறிக்கொண்டு அலையும் தீவிர வாத கும்பலுக்கு ஒன் டு ஒன் பொருந்துது..
அப்போ, அதுங்க கண்டிப்பா ஒரு தனி இனம் தான். தனியே அதுகளுக்கு குணாதிசியங்கள் உண்டு.

பாலா

Bajji(#07096154083685964097) said...

1. ஹிந்து என்றால் திருடன் என்றீரே மஞ்சத்துண்டுகாரரே, அப்படியே முசல்மானாகவோ கிறித்துவராகவோ மாறுவதுதானே. ஓ, அப்படியானால் இட ஒதுக்கீடு கிடைக்காதோ?

2. சுய மரியாதை என்றீரே, கன்னட வெண்தாடி வேஸ்டே, நீர் ஒரு புலவருக்கு பால் அருந்தக் கொடுத்துவிட்டு, பிறகு தமிழ்ப்புலவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்களே என்று விருந்தோம்பும் பண்பையும் மீறி அவமதித்தீரே, அவர் மனம் நொந்து "உம்மிடம் போய் வந்தேனே" என்று வருந்தி நீர் அளித்தப் பாலை வாயில் விரல் விட்டு வாந்தி எடுத்துச் சென்றாரே, அந்த சுயமரியாதைக்காரரை வாயாடிக் கதிரேசன் என்று கூறினீரே, அப்போதே தெரிந்ததே உமது சுயமரியாதையின் லட்சணம்.

கிருஷ்ணன்

Bajji(#07096154083685964097) said...

ஏன்யா மாசிலா என்னும் பயந்தாங்குள்ளியே, பதிவுக்கு கமெண்ட் பாக்ஸ் போட வக்கில்லாமல் இங்கே வந்து சவுண்ட் விடுகிறீர்? உமக்காகவே ஒரு பதிவு போட்டு வைத்துள்ளேன், முடிந்தால் அங்கு வந்து பதில் கூறும். http://pongal2006.blogspot.com/2006/10/blog-post_29.html

கிருஷ்ணன்

மாசிலா said...

ஒருத்தரு (பிச்சக்கார) வாந்தி எடுத்து வச்சிருக்காரு.
சில காஞ்சிபோன தெரு நாயிங்க அத ருசிச்சி ருசிச்சி சாப்புடுது.

Hariharan # 03985177737685368452 said...

மாசிலா,

//ஒருத்தரு (பிச்சக்கார) வாந்தி எடுத்து வச்சிருக்காரு.
சில காஞ்சிபோன தெரு நாயிங்க அத ருசிச்சி ருசிச்சி சாப்புடுது. //

ஈவெரா பணக்காரக் கிழவன் அவர் சொத்தையெல்லாம் பொதுக்காரியத்துக்குத் தந்தார்னு கி.வீரமணிகூட சொல்லியிருக்காருங்க. அவரை நீங்க பிச்சைக்காரன் ஈவெராவின் கருத்து வாந்தின்னும் அதைச்சுவைக்கும் ஆட்களையும் நாய்கள் என ஏன் அநாகரீகமாகக் கூறுகிறீர்கள்!

தன்னளது எழுத்து தாங்கள் பயின்ற பாசறை சுயமரியாதை இயக்கத்தில் தாங்கள் கற்ற தரமான
அரசியல் திரா"விட"ப் பெத்தடின் போதனையை வெளிக்காட்டுகிறது!

கருத்தை உணர்வுகளால் எதிர்கொள்ளாமல் கருத்தால் எதிர்கொண்டால் இனி உங்கள் பின்னூட்டம் வெளியிடப்படும்!

bala said...

//அப்படிச் சாதியை ஒழிக்கக் கிளம்பினா திரும்பி வரும்போது அவர் குழந்தைகள் விளையாட கோலிக்குண்டுகளாக அவரது இரு விரைகள் அவர் கையிலிருக்கும் என்ற உண்மை அறிந்திருப்பார்//

ஹரிஹரன் அய்யா,

இல்லீங்கய்யா. அவங்க குழந்தைகள் விளையாட அதுகளை குடுக்க மாட்டாங்கய்யா..

அதை யார்கிட்டேயிருந்து எடுத்தாங்களோ ,அவங்களுக்கே ப்ரேக் ஃபாஸ்ட்க்கு குடுத்துடுவாங்கய்யா.
அதான் அவங்க வழக்கம்.அதனால் தான் பகுத்தறிவோடு இப்படி நடந்துக்கராங்கய்யா.நீங்க சிங்கப்பூர் கருப்பு அய்யாவை கேட்டுப் பாத்தா தெரியும்..அவருக்கு இது மாதிரி நடந்து போச்சு..அதுக்கப்புறம் தான் அவர் கூட கோமணம் அது இதுன்னு எழுத ஆரம்பிச்சாரு.

பாலா

bala said...

/ஏன்யா மாசிலா என்னும் பயந்தாங்குள்ளியே//

செர்வன்டெஸ் அய்யா,

என்ன சொல்ல வரீங்க? நம்ம மாசிலா அய்யாவுக்கு கூட அந்த சமாசாரம் நடந்துடுச்சா?

பாலா

Bajji(#07096154083685964097) said...

"என்ன சொல்ல வரீங்க? நம்ம மாசிலா அய்யாவுக்கு கூட அந்த சமாசாரம் நடந்துடுச்சா?"
அப்படித்தான் ஏதாவது நடந்துருக்கணுங்கோ, அதான் கமெண்ட் பெட்டியைக் கூட திறக்காதிருக்காருங்கோ. :)))))))))

கிருஷ்ணன்

Kodees said...

பெரியார் மதவாதிகள் பன்னும் அழும்பு மத்த மதத்துக்காரங்களே பரவாயில்லைனு ஆயிருச்சு.

பெரியார் மதவாதிகளை நானும் எனது பதிவில் (http://asktamil.blogspot.com/2006/08/blog-post_31.html) விமர்சித்துள்ளேன், ஆனால் தங்கள் பெரியாரைப் பற்றிய விமர்சனம் too much. பெரியார் தனது கருத்துக்களைக் கூறினார், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். இப்படி நீங்கள் விமர்சனம் செய்வதற்கும், அவர்கள் உங்களை விமர்சனம் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே!

"உனது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் உனது கருத்தைக் கூற நான் என் உயிரையும் கொடுப்பேன்" - இது சரிதானே!

Hariharan # 03985177737685368452 said...

//ஆனால் தங்கள் பெரியாரைப் பற்றிய விமர்சனம் too much. பெரியார் தனது கருத்துக்களைக் கூறினார், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். //


ஈவெரா தனக்குச் சரிப்படாத எதையும் என்ன பெரிய வெங்காயம் என்று தான் சொல்லி அணுகுவார்!

//இப்படி நீங்கள் விமர்சனம் செய்வதற்கும், அவர்கள் உங்களை விமர்சனம் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே!//

இப்பதிவுக்கு எதிர்கருத்தாக பெரியார்மதவாதிகள் அனுப்பும் பின்னூட்டங்களில் "உனது தாயை, தாரத்தை விபசாரத்திற்கு அனுப்பு ரேட் ஃபிக்ஸ் செய்யலாம்" என்ற அரசியல் திரா'விட'ப் பெத்தடின் தாக்கத்தில் பின்னூட்ட மழையினை தமிழ்மணம் நாறக்கூடாது என்று மறுத்திருக்கிறேன்!

இந்த வித்தியாசம் கூடத்தெரியவில்லை எனில் நீங்கள் யாரோஒருவன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் பெரியார்மதவாதி என்று ஆகிப்போகலாம்

Kodees said...

///இந்த வித்தியாசம் கூடத்தெரியவில்லை எனில் நீங்கள் யாரோஒருவன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் பெரியார்மதவாதி என்று ஆகிப்போகலாம்///

ஆகா, இதுவரைக்கும் பெரியார்மதவாதிகள்தான் அவர்கள் கருத்துக்கு ஒத்துவராதவர்களைப் பார்த்து "பார்ப்பான், வந்தேறிகள்" அப்படினு வைவார்கள்! இப்போ நீங்களும் அதே லிஸ்டில் !!

///இப்பதிவுக்கு எதிர்கருத்தாக பெரியார்மதவாதிகள் அனுப்பும் பின்னூட்டங்களில் "உனது தாயை, தாரத்தை விபசாரத்திற்கு அனுப்பு ரேட் ஃபிக்ஸ் செய்யலாம்" என்ற அரசியல் திரா'விட'ப் பெத்தடின் தாக்கத்தில் பின்னூட்ட மழையினை தமிழ்மணம் நாறக்கூடாது என்று மறுத்திருக்கிறேன்! ///

அவங்க பெரிய அசிங்கம், நீங்க சின்ன அசிங்கமா? பத்துப் பேர் தப்பு செய்தாலும் நான் செய்ய மாட்டேன்றது சரியா? இல்லை பத்துப் பேர் செய்யறானே நான் செஞ்சா தப்பா-ன்றது சரியா?

///ஈவெரா தனக்குச் சரிப்படாத எதையும் என்ன பெரிய வெங்காயம் என்று தான் சொல்லி அணுகுவார்! ///

உங்கள் விமர்சனம் பெரியாரையா இல்லை பெரியார்மதவாதிகளையா?

Hariharan # 03985177737685368452 said...

//உங்கள் விமர்சனம் பெரியாரையா இல்லை பெரியார்மதவாதிகளையா? //

நேரடியாக பெரியார்மத வாதிகளுக்குத்தான் விமர்சனம். தலைப்பே சொல்கிறதே!

பெரியார்மதவாதிகள் கடவுளாகப் போற்றுவதால் ஈவெராவும் மறைமுகமாக விமர்சனத்தில் உள்வருகிறார்!

Hariharan # 03985177737685368452 said...

//ஆகா, இதுவரைக்கும் பெரியார்மதவாதிகள்தான் அவர்கள் கருத்துக்கு ஒத்துவராதவர்களைப் பார்த்து "பார்ப்பான், வந்தேறிகள்" அப்படினு வைவார்கள்! இப்போ நீங்களும் அதே லிஸ்டில் !!//

ஐயா, நீங்கள் பெரியார்மதவாதி ஆகிப்போகலாம் என்றேனே அன்றி பெரியார் மதவாதிதான் என்று எங்கே சொன்னேன்?

Hariharan # 03985177737685368452 said...

//அவங்க பெரிய அசிங்கம், நீங்க சின்ன அசிங்கமா? பத்துப் பேர் தப்பு செய்தாலும் நான் செய்ய மாட்டேன்றது சரியா? இல்லை பத்துப் பேர் செய்யறானே நான் செஞ்சா தப்பா-ன்றது சரியா?//

நானெங்கே அசிங்கம் செய்தேன்? பெரியார்மட(த) வாதிகளின் சந்தர்ப்பவாதம், கொண்ட கொளுகைக் கழுதையின் மீதான உண்மையான பிடிப்பை உள்ளபடியே எழுதினா அது அசிங்கமா? யாரோ ஒருவன்

Kodees said...

///நானெங்கே அசிங்கம் செய்தேன்? பெரியார்மட(த) வாதிகளின் சந்தர்ப்பவாதம், கொண்ட கொளுகைக் கழுதையின் மீதான உண்மையான பிடிப்பை உள்ளபடியே எழுதினா அது அசிங்கமா?///

அவிங்களும் உள்ளபடியே எழுதினா உங்களுக்கு கோபம் ஏன் வருது?

bala said...

//அவிங்களும் உள்ளபடியே எழுதினா உங்களுக்கு கோபம் ஏன் வருது//

யாரொ ஒருவன் அய்யா,

உள்ள படியே எங்கே அய்யா எழுதறாங்க.

பெரியாரே கூட ஒரு தீவிரவாத கும்பலின் தலைவரைப் போல் ஒரு வகுப்பினரை உதை; துரத்து என்று மனித நேயத்தோடு சொல்லிக்கொடுத்து வன்முறையும்/வெறுப்பும் சேர்ந்த கலவையை பகுத்தறிவு என்று பெயர் சூட்டி திராவிட குஞ்சுகளுக்கு போதித்து இன்று வரை இந்த அராஜக அயோக்ய கும்பலுக்கு தமிழகத்தை தாரை வார்த்து குடுத்த புண்ணியவான்.
இப்பேற்பட்ட அயோக்யனை இந்த கும்பல் அரசியல் வியாபாரத்திற்காக,
இவர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸெல்,மகாத்மா காந்தியைவிட மேலானவர் என்ற ரேஞ்சில் உயர்த்தி வைத்து புனித பிம்பமாக்குவர்.
எல்லா புனிதங்களையும் இந்த கும்பல் உடைக்கும் போது இந்த மூதேவி பிம்பம் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று எப்படி சொல்கிறீர்கள்?

பாலா

மிதக்கும்வெளி said...

கொஞ்சமும் அறமற்ற பதிவு. நிதானத்தை நீங்கள் இழந்திருப்பதோடு மட்டுமில்லாது நீங்கள் குறிப்பிடும் எதிர்த்தரப்பு உட்பட படிக்கும் எல்லோரையுமே நிதானமிழக்கச்செய்யும் பதிவு

Hariharan # 03985177737685368452 said...

//கொஞ்சமும் அறமற்ற பதிவு. நிதானத்தை நீங்கள் இழந்திருப்பதோடு மட்டுமில்லாது நீங்கள் குறிப்பிடும் எதிர்த்தரப்பு உட்பட படிக்கும் எல்லோரையுமே நிதானமிழக்கச்செய்யும் பதிவு //

//அய்யர்திகிரேட் என்று டப்பிங் சினிமாக்கு பெயர் இருந்தால் தார் டின்னோடு ஓடிவந்து அய்யர் எழுத்தை தார்பூசி சாதியை ஒழிப்பார். தேவர்மகன் என்றால் தேமே என்று காணப்படுவார். முக்குலத்துச்சூரியனேன்னு ஏண்டா பாட்டு எழுதினேன்னு சாதி ஒழிப்புக்கு சண்டைக்கோழியா எல்லாம் கிளம்பமாட்டார்.//

மிதக்கும் வெளி,
சாதி ஒழிப்புக்கு இது சின்ன எக்சாம்பிள். மிகவும் காண்டிராஸ்டான அனைவரும் அறிந்த விஷயமாதலால் எடுத்துக்காட்டியிருக்கிறேன்!

பெரியார்மத வாதிகளின் சாதி ஒழிப்பின் சார்பற்றதன்மையை இது வெளிச்சமிடும்.

பாப்பானை மேடைதோறும் பீயள்ளு என்றிடும் பெரியார்மதவாதிகள் பாப்பா & கீரிப்பட்டியில் கி.வீரமணி ஏன் அறச்சீற்றம் காட்டவில்லை.

வீரமாய் சிலிர்து நிற்கவேண்டிய இந்தச் சிங்கத்தின் வால் பின்னங்கால்களுக்குள்ளே ஏன் ஒளிந்து கொள்கிறது?

அரம் அற்ற பதிவு இது. ஆனால் அறம்செறிந்த பதிவு!

Anonymous said...

// பெரியாரே கூட ஒரு தீவிரவாத கும்பலின் தலைவரைப் போல் ஒரு வகுப்பினரை உதை; துரத்து என்று மனித நேயத்தோடு சொல்லிக்கொடுத்து வன்முறையும்/வெறுப்பும் சேர்ந்த கலவையை பகுத்தறிவு என்று பெயர் சூட்டி திராவிட குஞ்சுகளுக்கு போதித்து இன்று வரை இந்த அராஜக அயோக்ய கும்பலுக்கு தமிழகத்தை தாரை வார்த்து குடுத்த புண்ணியவான்.
இப்பேற்பட்ட அயோக்யனை இந்த கும்பல் அரசியல் வியாபாரத்திற்காக,
இவர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸெல்,மகாத்மா காந்தியைவிட மேலானவர் என்ற ரேஞ்சில் உயர்த்தி வைத்து புனித பிம்பமாக்குவர்.
எல்லா புனிதங்களையும் இந்த கும்பல் உடைக்கும் போது இந்த மூதேவி பிம்பம் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று எப்படி சொல்கிறீர்கள்?

பாலா//

பாலா , பெரியார் எந்த இடத்திலையும் தன்னை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன்னு சொல்லிக்கொள்ளவில்லை. அது போல் வன்முறைதான் வழி என்று சொல்லிக்கொடுக்கவும் இல்லை. எந்த பாப்பானையும் அடி என்று சொல்லவில்லை.அப்படி ஒரு முடிவு அவரு எடுத்திருந்தால் இன்னைக்கு தன்னை பெருமையாக பார்ப்பனர் என்று பெருமையாக பேசுவோர் தமிழ்நாட்டில் மருந்துக்கு கூட இருந்து இருக்க மாட்டார்கள். புரியுதா? எங்களைப்போல் பெரியாரை பின்பற்றுவோரும் வன்முறையில் நம்பிக்கையில்லாதவர்களே. அவர் அப்படி ஒரு முடிவை எடுக்காதது தவறு என்று இதுபோன்ற பதிவை பார்க்கும் போது எண்ணம் வருகிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் உங்களை விட மனிதாபிமானிகள்.இந்து முசுலீமைக்கொல்லுறான்,அவனும் திருப்பி கொல்லுறான். எங்காவது ஒரு நாத்திகன் கடவுள் நம்பிக்கையாளரை கொன்று இருக்கிறானா. பெரியார் செய்தது உங்களின் அதிகாரத்தை கட்டுடைத்தது தான். அந்த பொச்சரிப்பு உங்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.எப்படிப்பட்ட விமர்சனக்களையும் சந்தித்து அதற்க்கு விடையளித்தபடியேதான் திராவிட இயக்கம் வந்திருக்கிறது. விமர்சனம் செய்வதுதான் அய்யாவின் தலையாயப்பணி. நீங்களும் செயுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராவிட சிந்தனையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

Hariharan # 03985177737685368452 said...

//எங்களைப்போல் பெரியாரை பின்பற்றுவோரும் வன்முறையில் நம்பிக்கையில்லாதவர்களே.//

:-))


//அது போல் வன்முறைதான் வழி என்று சொல்லிக்கொடுக்கவும் இல்லை. எந்த பாப்பானையும் அடி என்று சொல்லவில்லை.//

;-0

//அவர் அப்படி ஒரு முடிவை எடுக்காதது தவறு என்று இதுபோன்ற பதிவை பார்க்கும் போது எண்ணம் வருகிறது.//

:-D))

//பெரியார் செய்தது உங்களின் அதிகாரத்தை கட்டுடைத்தது தான். அந்த பொச்சரிப்பு உங்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.//

;-0

//நாங்கள் உங்களை விட மனிதாபிமானிகள்//

:-)))

மிதக்கும்வெளி said...

செந்திலின் பதிவில் உள்ள நியாயங்களை உணர்வீர்களா hariharan?

Hariharan # 03985177737685368452 said...

செந்திலின் பதிவிலா? பதிலிலா?

அதுதான் பதிலெனில் அவருக்கு நின்று இப்பதிவு தொடுக்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வழக்கமான மட்டையடி + இந்து முஸ்லிம் பரஸ்பர தாக்குதலை பாஸ்போர்ட்டாக பயன்படுத்திய எஸ்கேப்பிஸம்!

செந்திலின் பதிவில் எனில் எந்தப்பதிவு?

Unknown said...

அட்டகாசமான பதிவு, உண்மையை சொன்னால் தமிழக நிர்வாணா சங்கதலையின் அடிப்பொடிகளுக்கு பொத்துக்குமே.

பரதரசு

Hariharan # 03985177737685368452 said...

பரத்,

//உண்மையை சொன்னால் தமிழக நிர்வாணா சங்கதலையின் அடிப்பொடிகளுக்கு பொத்துக்குமே.//

உண்மையைச் சொல்லணும்னா ஆடையின்றி போட்டோ எடுத்தல் அநாகரீகம் அசிங்கம் என்றுதான் ஆனால் பெரியார்மத ஆசாமிகள் இதை ஆளுமையின் வெளிப்பாடு என்கின்றனர். குறிகாட்டும் இப்புகைப்பட விஷயம் பகுத்தறிவற்ற தற்குறியான எனக்கு புகைபோட்டமாதிரி சரியாகத் தெரியாதது! புரியாதது

வஜ்ரா said...

//
எந்த பாப்பானையும் அடி என்று சொல்லவில்லை.
//

தமிழ் கூறும் நல்லுலகறிந்த வரிகள்...

பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி

போன்ற வார்த்தைகள் பெரியார் சொல்லிக் கொடுத்தது தான். ஐயா செந்தில் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ளும்.

Unknown said...

பதிவு போடவேண்டுமென்பதற்காகவே பித்ருகாரியம் செய்யவேண்டியது , கேட்டால் என் சொந்தங்களுக்காக என வேண்டியது , நீங்கள் சொல்வதை உங்கள் உங்கள் உறவுகளே ஒத்துக்கொள்ளாதெனில் அப்புறம் எதற்கு கொள்கை , எங்கோ போடவேண்டியதை ஏன் என்பதிவில் போடுகிறீர் என்று கேட்காதீர்கள் , போட்டால் வராது .

நிர்வாணம் தன் தலை காட்டினால் அதை ஆளுமை என்பார்கள் , ஆனால் ஊருக்கு இளைத்த ஆண்டிகள் ஜெயின் சாமியார்கள் நிர்வாணமாக வந்தால் செருப்பு சீமாரோடு போய் நிற்பார்கள், ( ஒருவேளை ஒப்பிட்டு பார்க்க போனார்களோ ?)

பரதரசு

Unknown said...

//
எந்த பாப்பானையும் அடி என்று சொல்லவில்லை.
//


ஆமாமாம் , பாப்பானை அடிக்கவில்லை , குடுமியைதான் அறுத்துக்கொண்டு திரிந்தீர்கள்.

Hariharan # 03985177737685368452 said...

பரத்,

பாப்பானின் குடுமியை அறுத்தது, பாப்பாத்திகளை தேச உடமையாக்கச்சொன்னது எல்லாம் வன்முறை கிடையாது. உளவியல் செயல்! சாமி படத்தை செருப்புமாலை செய்த உளவியல் நிகழ்வு மாதிரி!

இந்த உளவியலை வேறு ஜாதிக்காரர்களிடமோ கோவையில் குண்டு வைத்த தீவிரவாதி மதானியின் தாடியை வெட்ட வேண்டாம் வெட்டுவோம்னு திராவிடசிங்கம் இனமானக் காவலர் கி.வீரமணியைச் சொல்லச் சொல்லுங்கள்! எங்கப்பா இங்க கி.வீரமணின்னு ஒருமானஸ்தன் இருந்தாரே என்று தேட வேண்டி வரும்!

enRenRum-anbudan.BALA said...

ஹரி,
பெரியாரிஸ்டுகள் பற்றி கேள்விகள் எழுப்பி, அவர்களை அவற்றை கருத்து ரீதியாக எதிர்கொள்ளச் சொல்ல, உங்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. அதே நேரம், நீங்கள் கூற வந்ததை சற்று காட்டமில்லாமல் நிதானமாக சொல்லியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து !
எ.அ.பாலா

bala said...

//அப்படி ஒரு முடிவு அவரு எடுத்திருந்தால் இன்னைக்கு தன்னை பெருமையாக பார்ப்பனர் என்று பெருமையாக பேசுவோர் தமிழ்நாட்டில் மருந்துக்கு கூட இருந்து இருக்க மாட்டார்கள். புரியுதா//

செந்தில் அய்யா,

ஆமாம், இவர் Adolf Hitler ரேஞ்ஜிலே, அதிகாரம் கையிலே வந்திருந்தா அது மாதிரி கொடுமைகள் செய்திருக்க கூடியவர் தான்.
உங்க வார்த்தையிலேயே பாருங்க..எவ்வளவு தாதாத் தனம்.
நீங்களே ஒத்துக்கறீங்க.ஒண்ணு ஒழிச்சிடுவேன்னு மிரட்ட வேண்டியது..அல்லது ஒரு condescending தொனியிலே "நான் நல்லவன் அதனாலெ பிழச்ச..அப்படின்னு பேசவேண்டியது..
இது ஒரு பக்கம்..இன்னொரு பக்கம் இப்படி எல்லா அதிகாரமும்,செல்வாக்கும்,நில புலங்களும்,பதிவியும் உங்கள் வசமே காலம் காலமாக இருந்து வந்தாலும்,
தலித்துக்களையும்,தாழ்த்தபட்டவர்களையும் காலம் காலமாக கொடுமை செய்து வந்தும், இப்போ கூட கேவலமாக OBC என்று வர்ணித்துக்கொண்டு இட ஒதுக்கீட்டு பிச்சை வேறே எடுப்பீங்க..
இப்படி, ஒரு பக்கம் அதிகார மமதையிலே, எடுத்தெறிந்து பேசுவீங்க..இன்னொரு பக்கம் வெட்கமில்லாமல் பிச்சை எடுப்பீங்க..
கேட்டா இது தான் பகுத்தறிவு அப்படின்னு குண்டு போடுவீங்க..
இருக்கற பிரச்சனைக்கெல்லாம் பாப்பான் தான் காரணம் என்று திசை திருப்பும் நாடகம் வேற..
வெட்கம்..வெட்கம்..

பாலா

வடுவூர் குமார் said...

என்ன ஹரி இது!!
வெங்காயத்தை இப்படியா உரிக்கிறது?
கண்ணில் இருந்து ஒரே கண்ணீர்.
;-))

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

தனிப்பட்டு ஒருத்தருக்கு பட்டமெல்லாம் எதற்கு. அந்தப் பின்னூட்டம் வெளியிடமுடியவில்லை. வருந்துகிறேன்.

bala said...

ஹரிஹரன் அய்யா,

ஏற்றுக் கொள்கிறேன் தங்கள் முடிவை.

பாலா

Anonymous said...

செந்தில் அய்யா,

//ஆமாம், இவர் HILER ரேஞ்ஜிலே, அதிகாரம் கையிலே வந்திருந்தா அது மாதிரி கொடுமைகள் செய்திருக்க கூடியவர் தான்.//

பெரியார் அதிகாரத்தை எதிர்த்தார், அதிகாரம் ஒரு கைவிலங்கு என்று விமர்சனம் செய்தவர்.பாமபை விட பார்ப்பான் விசமுள்ளவன் என்றுதான் சொன்னாரே தவிர அடிக்க சொல்லவில்லை ( தவறுதான் ;)))) )

அப்புறம் ஹிட்லர் பத்தியெல்லாம் நீங்க ஸொல்லாதீங்கோ....
ஜெர்மன்காரன் போலந்தை பிடிச்சதும் மயிலாப்பூர் முழுக்க "ஜெர்மன்" இங்கே கற்று தரப்படும்னு போர்டு எழுதி தொங்கவிட்ட கதை எங்களுக்கும் தெரியும்.


// உங்க வார்த்தையிலேயே பாருங்க..எவ்வளவு தாதாத் தனம்.
நீங்களே ஒத்துக்கறீங்க.ஒண்ணு ஒழிச்சிடுவேன்னு மிரட்ட வேண்டியது..அல்லது ஒரு cஒன்டெச்cஎன்டிங் தொனியிலே "நான் நல்லவன் அதனாலெ பிழச்ச..அப்படின்னு பேசவேண்டியது..//

நிச்சியம் தாதாத்தனம் இல்லைங்க. இந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்க. நான் ரொம்ப மென்மையான ஆள்தாங்க. அது மாதிரி புடிக்காதவனை கூலி படை வச்சு கொல்லுறாங்களே "இருள்நீக்கி சுப்பிரமணீ" அது மாதிரி ஆளுங்களை சொல்லுங்க தாதான்னு அது தான் பொருத்தமாய் இருக்கும். நாங்க பேசுற பெரியாரியம் வெறும் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லைங்க எங்கெல்லாம் அதிகாரம் இருக்குதோ எவனெல்லாம் அதிகாரத்தின் மூலமா அடக்குமுறை செய்கிறானோ அவர்களையும் நாங்க விமர்சனம் செய்யாமல் இருந்ததில்லை.


//இது ஒரு பக்கம்..இன்னொரு பக்கம் இப்படி எல்லா அதிகாரமும்,செல்வாக்கும்,நில புலங்களும்,பதிவியும் உங்கள் வசமே காலம் காலமாக இருந்து வந்தாலும்,
தலித்துக்களையும்,தாழ்த்தபட்டவர்களையும் காலம் காலமாக கொடுமை செய்து வந்தும்,//

பாலா இதுல இருந்தே நீங்க கொஞ்சம் ஞாபக மறதி அல்லது வேனும்னே மறந்துபோறது போன்ற வியாதிகளுக்கு ஆட்பட்டிருப்பது தெரிகிறது.தலித்துகளும் தாழ்த்தப்படவர்களும் ஒன்னுதான் பாலா ஹிஹீ.:)))))

செல்வாக்கு நிலபுலம்லாம் கொஞ்சம் பின்னாடி திரும்பி பார்த்திங்கன "இனாம் தார் ஒழிப்பு சட்டம் " ம்னு இருக்கு அத பத்தி படிங்க. :))))))

தாழ்த்தப்பட்டவர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்குகிறார்கள்னு முதலை கண்ணீர் வடிக்கவேண்டாம். அத்ற்கு உங்கள் பக்கத்து தீர்வு என்ன? நீங்கதானே அந்த முறையை கொண்டுவந்திங்க அதுனால நீங்களே சொல்லுங்க.. :)))))

Hariharan # 03985177737685368452 said...

//பாமபை விட பார்ப்பான் விசமுள்ளவன் என்றுதான் சொன்னாரே தவிர அடிக்க சொல்லவில்லை//

:-))

//நாங்க பேசுற பெரியாரியம் வெறும் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லைங்க எங்கெல்லாம் அதிகாரம் இருக்குதோ எவனெல்லாம் அதிகாரத்தின் மூலமா அடக்குமுறை செய்கிறானோ அவர்களையும் நாங்க விமர்சனம் செய்யாமல் இருந்ததில்லை.//

:-)))))))) :-))))))

//தாழ்த்தப்பட்டவர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்குகிறார்கள்னு முதலை கண்ணீர் வடிக்கவேண்டாம். அத்ற்கு உங்கள் பக்கத்து தீர்வு என்ன? நீங்கதானே அந்த முறையை கொண்டுவந்திங்க அதுனால நீங்களே சொல்லுங்க.//

;-00((

bala said...

//தாழ்த்தப்பட்டவர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்குகிறார்கள்னு முதலை கண்ணீர் வடிக்கவேண்டாம். அத்ற்கு உங்கள் பக்கத்து தீர்வு என்ன? நீங்கதானே அந்த முறையை கொண்டுவந்திங்க அதுனால நீங்களே சொல்லுங்க../

செந்தில் அய்யா,

என்னங்க இது? நான் விட்டா அது முதலைக் கன்ணீர்..நீங்க விட்டா அது என்ன கண்ணீர்?ஆனந்தக் கண்ணீரா?
நான் எங்கய்யா அந்த முறையை கொண்டு வந்தேன்?
இப்போ, பிரச்சனை பிற்படுத்தபட்டவர்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்ளும் ஆதிக்க சக்திகள்,
அதிகாரவர்க்கமாக காலம் காலமாக செயல்பட்டுவருபவர்கள்; மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்களை கொத்தடிமைகளாக நடத்துதல் போன்ற கொடுமைகளை செய்து வருபவர்கள், எல்லா வசதிகளும் இருந்தும் இடஒதுக்கீட்டில் பங்கு கேட்கும் க்ரீமி லேயர் OBCக்கள் தான்.
இதை ஒத்துக் கொள்ளாமல் பாப்பான் பாப்பான் என்று திசை திருப்புவதைத் தான் சொன்னேன்.

பாப்பான் கிட்டயா அதிகாரம் இருக்கிறது?நில புலன் இருக்கிறது ?ஏன் இந்த ரீலை இன்னும் விட்டு பிழைப்பு நடத்த வேண்டும்? அதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள்?

நீங்க கேலியா சொல்றபடி கோவிலில் மணி ஆட்டுகிற வேலைய பாப்பான் செய்யறான்.(பல கோவில்களில் மற்ற வகுப்பினரும் பூசாரிகளாக இருக்கிறார்கள்?) இது ஒரு பெரிய வேலை,ஆதிக்கம் செலுத்தும் வேலை.போங்கய்யா.ஏதோ ஒரு காலத்தில் இவர்களுக்கு சமூகத்தில் மரியாதை இருந்திருக்கலாம்.செல்வம் எப்பவும் இருந்ததில்லை.இப்போ மரியாதையும் இல்லை.
சரி, பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளையும் கருணாநிதி அய்யா எடுத்திட்டாரு.இனிமே இந்த வேலைக்கு பாருங்க queue மைல் கணக்கில் இருக்கும்.
வசதி அற்ற அனைவருக்கும் கல்வி/வேலை வய்ப்புக்களை உருவாக்காமல் இன்றும் ஜாதி ஜாதி,பார்ப்பனீயம் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது வடி கட்டின அயோக்யத்தனம்.

பாலா

Unknown said...

//
சிவா,

ஏதோ எனக்குத் தெரிஞ்ச "உண்மை"களை "விடுதலை" செய்திருக்கிறேன்

//

மேலும் உண்மைகளை எதிபார்க்கிறேன்

பரதரசு

Hariharan # 03985177737685368452 said...

பரத்,

ஏதோ எனக்குத் தெரிஞ்ச "உண்மை"களை "விடுதலை" செய்திருக்கிறேன்

//

மேலும் உண்மைகளை எதிபார்க்கிறேன் //

அப்பப்போ தமிழ்நாட்டில் நடந்த உண்மைகளை விடுதலை செய்து விடலாம்!

Hariharan # 03985177737685368452 said...

//பெரியாரிஸ்டுகள் பற்றி கேள்விகள் எழுப்பி, அவர்களை அவற்றை கருத்து ரீதியாக எதிர்கொள்ளச் சொல்ல, உங்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. அதே நேரம், நீங்கள் கூற வந்ததை சற்று காட்டமில்லாமல் நிதானமாக சொல்லியிருக்கலாம்//

பாலா சத்தம்கூடிய அரிசி ஆலைக்குள் ரகசியமாக உண்மையைப் பேசினாலும் கேட்காது எனவே தான் உண்மைக்கு ஆம்ப்ளிபையர் வைத்து குழாய்ரேடியோ கட்டிச் சொல்லியிருக்கிறேன். கருத்து அதே தான் எப்படிச் சொன்னாலும்!

நயமா மெல்லச் சொன்னா வந்துட்டான் தயிர்சாதம்ன்னுவாங்க... பெரிசா சத்தமாச் சொன்னா பார்ப்பான் பார்ப்பனீயம் பேசறான்னுவானுங்க..

மொத்தமா உண்மையிலிருந்து விடுதலை பெற்று ஓட அவசரப்படுவார்கள்!

லக்கிலுக் said...

அட என்னானு சொல்வேனுங்கோ
வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

Hariharan # 03985177737685368452 said...

////அட என்னானு சொல்வேனுங்கோ
வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ//

லக்கிலுக்,

யாரோட வடுமாங்கா ஊறுது?
தயிர் சாதம் எங்ககிட்ட ரெடியா இருக்கு.
எப்ப வேணும்னு சொல்லி அனுப்புங்க, வந்து கொடுத்துட்டு போறோம். //

லக்கி + சிநேகிதன் ஐயாக்களே,

என்னமோ வில்லங்கமான வில்லுப்பாட்டோ? நேரிடையா சாப்பாட்டுப்பாட்டு கிடையாதோ? இம்மாதிரி பாடல்களுக்குப் பொதுவா நான் ஔரங்கசீப் மாதிரி ரெஸ்பான்ஸ்தான் தருவேன்!

லக்கிலுக் said...

//யாரோட வடுமாங்கா ஊறுது?
தயிர் சாதம் எங்ககிட்ட ரெடியா இருக்கு.
எப்ப வேணும்னு சொல்லி அனுப்புங்க, வந்து கொடுத்துட்டு போறோம்.//

அந்தப் பாட்டு பட்டு மாமி கிட்டு மாமாவோட பாடியது.

வடுமாங்கா யாரோடதுன்னு இப்பவாவது தெரியுதா :-)