Monday, December 25, 2006

(90) குவைத்தில் ஆண்கள் கற்பைச் சூறையாடும் புதுமைப் பெண்கள்

ஆண்களாய் இருப்பது அபாயமாகியிருக்கிறது! ஆணுரிமை கோரி கேவி அழும் அளவுக்கு குவைத்தில் பெண்கள் புதுமைப் பெண்களாகியிருக்கிறது சில்லிடவைக்கும் உண்மை!

குவைத் வாழ் அப்பாவி ஆண் தமிழர்களே உங்களுக்கு ஒரு அறிவிப்பு:
குவைத் கடற்கரைகளில் தனியாக வாக்கிங் செல்லாதீர்கள்!
குவைத்தில் நள்ளிரவில் தனியாகச் சாலையில் நடக்காதீர்கள்!

மீறி கவனமின்றித் தனியே சென்றால் கற்பிழந்த காரினனாகிவிடுவீர்கள்! :-((

மேற்கொண்டு விபரத்திற்கு சுட்டியை சொடுக்கவும்

புதுமைப் பெண்களின் எழுச்சி?! ஆணுரிமை பேசவேண்டிய காலம்! காலத்தின் கோலம்!


கிலியுடன்,

ஹரிஹரன்

1 comment: